நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
தமது குடும்பம் 18 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை சேர்த்துள்ளது என்பதை நிரூபித்தால் தான் அரசியலிலிருந்து விலகுவேன் என நாமல் ராஜபக்ஷ எம்.பி., வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு சவால் விடுத்துள்ளார்....
பிரித்தானியாவில் கடந்த 350 வருட காலத்திற்குப் பின் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வயது குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக 20 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவர் விளங்குகிறார்.
ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் (எஸ்.என்.பி. கட்சியின்) சார்பில்...
நாட்டின் கரையோர பிரதேசங்களில் மூன்றில் இரண்டு பகுதியை தமிழ், முஸ்லிம் மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதன் ஒரு அங்கமே வில்பத்து காடழிப்பு என பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகே...
அஸ்ரப் ஏ சமத்
சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதி நிதித்துவங்களை உறுதிப்படுத்தம் விதத்திலும், பாதிக்காத விதத்திலும் புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் அமைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, நன்றாக ஆராயப்படாமல் அவசரப்பட்டு தேர்தல் சீர் திருத்தங்களை அவசர அவசரமாக பாராளுமன்றத்தில்...
அஷ்ரப் எ.சமத்
சிரேஷ்ட ஊடகவியலாளர் சகோதரர் பிரான்க்லின் ஆர்.சத்தியபாலன் தனது 61 ஆவது வயதில் காலமானார். அமைதியாகவிருந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த ரவி அண்ணா (பிரான்க்லின்) எவருக்கும் தெரியாமலேயே அமைதியடைந்தார். எந்த வேளையிலும் பொறுமையாகவும்...