- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கான அறிவிப்பு..!

பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளை இம்மாத்த்திற்குள் புதுப்பிக்காவிட்டால், ஜனவரி மாதத்திலிருந்து அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஐரோப்பிய ஒன்றிய பயண விதிகள் 2021 ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து மாற்றப்படுகின்றன. ஆறு மாதத்திற்கும் குறைவான காலாவதி காலத்திலிருக்கும் பிரித்தானிய...

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்..!

மத்திய அரசின்  வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 12-வது நாளாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில்...

சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்..!

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமான நிலையத்தை திறந்து சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு கொண்டு வரும் முறை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் கலந்துரையாடலில் இந்த...

பிரான்சில் போலீசாருக்கு எதிராக தொடரும் போராட்டம்..!

பிரான்சில் மோசமான நோக்கத்துடன் போலீசாரை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கும் வகையில் புதிய பாதுகாப்பு மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரான்சில் போலீசாருக்கு எதிராக நடந்த...

கடல்வளங்களை பாதுகாக்க அரசாங்கம் சிறந்த திட்டம் வகுத்துள்ளது- பிரதமர்

இலங்கை கடற்பரப்புக்குள் பிற நாட்டவர்கள் மீன்பிடி  நடவடிக்கைகளில் ஈடுப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கலமெடிய மீன்பிடி துறைமுகம்  அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம...

முஸ்லிம் சிந்தனைப் பெருவெளி ஒருமுகப்படுவது எப்போது?

  -சுஐப் எம். காசிம்- சந்தர்ப்பம் சறுக்கியதற்காக உழைப்பை நிறுத்திவிட்டு பெருமூச்சு விடுமளவிற்கு, எம்மை, நமது நம்பிக்கைகள் விடுவதில்லை. நீதி, நிராகரித்தாலும் நிதானம், நம்மைச் சுறுசுறுப்பாக்கி இருக்கிறது. சட்டம் வேறு, கருணை வேறு என்பார்களே! இதை,...

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த கைதிகளின் உடலை தகனம் செய்வதா? அல்லது புதைப்பதா?

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் கொவிட்-19 வைரஸ்  தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த கைதிகளின் உடலை தகனம் செய்வதா? அல்லது புதைப்பதா? என்ற தீர்மானம் எதிர்வரும் வாரம் எடுக்கப்படும்.  கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி தேசிய...

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸிலிருந்து வெளியேறினார் அலி சாஹிர் மௌலானா

கொவிட் -19 பாதிப்பினால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் என்னால் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அன்றைய தினம் ஸ்ரீலங்கா...

கொரோனா அபாய சூழ்நிலையால் வருமான வீழ்ச்சிக்கு மத்தியிலும் கல்முனை மாநகர சபை சிறந்த சேவையாற்றுகிறது; -மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் பெருமிதம்

அஸ்லம் எஸ்.மௌலானா கொரோனா தொற்று அபாய சூழ்நிலையில் கல்முனை மாநகர சபைக்கான வருமானம் பாரிய வீழ்ச்சி கண்டிருக்கின்ற போதிலும் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் மக்களுக்கான சேவைகளில் எவ்வித பின்னடைவும் ஏற்படவில்லை என மாநகர முதல்வர்...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வருவது தொடர்பான விசேட சந்திப்பு…… திறக்கப்பட இருக்கும் விமான நிலையம்!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் புதிய சுகாதார விதிமுறைகளை தயாரிப்பதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள், சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும்,...

Latest news

- Advertisement -spot_img