- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

உள்நாட்டிலேயே தன்னிறைவான உணவுப்பொருள் உற்பத்தி என்பது அடையப்பட முடியாத இலக்காகவே இருக்கும் – கரு ஜயசூரிய

விவசாயப் பயிர்களுக்கு விலங்குகளினால் ஏற்படும் சேதம் முறையாகக் கட்டுப்படுத்தப்படும் வரையில், உள்நாட்டிலேயே தன்னிறைவான உணவுப்பொருள் உற்பத்தி என்பது அடையப்பட முடியாத இலக்காகவே இருக்கும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார். அண்மைக்காலத்தில் விவசாயப்...

தம்மிக்க பண்டாரவின் ஆயர்வேத மருந்து எந்த அரச மருத்துவமனைகளில் நோயாளிகள் மத்தியில் பரிசோதனை செய்யப்பட்டது என்ற தகவல்கள் தமக்கு தெரியாது என்றும் ஆயுர்வேத ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸூக்கு எதிரான மருந்து என்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள தம்மிக்க பண்டாரவின் ஆயர்வேத மருந்து தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.     இந்த மருந்து, அரச மருத்துவமனையின்(மேற்கத்தைய) கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதாக...

“சாயம் பூசப்படும் சமயக் கிரியைகள்”? சாத்வீக வழிகள் வெற்றி பெறுமா?

சுஐப் எம். காசிம்- முஸ்லிம் சமூகத்தின் ஏக்கப் பெருமூச்சு, உலகளவில்,மனிதாபிமானத்தின் வாசலைத் தட்டிச் செல்கையில், வேறு விடயத்தை எழுதும் வழிகளின்றியே, இம்முறையும் கொவிட் 19 பற்றி எழுத நேரிடுகிறது. "கோடைக்கு கொச்சி வெச்சி,குளுந்த தண்ணி நானூற்றி,...

பெற்றோரின் அன்பு கிடைக்காத குழந்தைகளிடம் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை இருக்காது

1. அதிக கட்டுப்பாடு தினமும் துல்லியமாக குறிப்பிட்ட நேரத்தில் தூங்கவைப்பது- அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் விழித்தாகவேண்டும் என்பது- டி.வி. நிகழ்ச்சிகள் பார்க்க நேரம் ஒதுக்குவது- குறிப்பிட்ட நேரத்தில் படித்துதான் ஆகவேண்டும் என்பது, போன்று குழந்தைகளின்...

55 வயதில் ஓய்வில் செல்ல விரும்பும் ஊழியர் ஒருவர் ஊழியர் சேமலாப, ஊழியர் நம்பிக்கை நிதிய வைப்புக்களை பெறும் உரிமையை கொண்டுள்ளார் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

தொழிற்சங்கத் தலைவர்கள் நீண்டகாலம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 60 வரை அதிகரித்த போதிலும், 55 வயதில் ஓய்வில் செல்ல விரும்பும் ஊழியர் ஒருவர் ஊழியர் சேமலாப,...

ஜனாதிபதியின் வழிகாட்டலில் சுற்றுலா ஹோட்டல்களுக்கு சலுகை

இவ்வாண்டில் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள மின் கட்டணங்களை செலுத்த அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை சலுகைக்காலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சலுகைக்காலம் டிசெம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில்...

அடுத்த ஆண்டின் மார்ச் மாத இறுதிக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது – அமெரிக்க அரசு

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது.   இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என...

அமெரிக்க அரசு துறைகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து – ஜோ பைடன்

அமெரிக்க அரசின் முக்கிய துறைகளை குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை, அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த சைபர் தாக்குதலால் அமெரிக்காவின் அரசு முகமைகள், முக்கிய அமைப்புகள்...

நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின் நாடு அனைத்து துறைகளிலும் தன்னிறைவடைய வேண்டும் – பிரதமர்

வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி  செய்வதை குறைத்து அல்லது  நிறுத்தி   தேவையான மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்ள  வேண்டுமாயின் நாடு அனைத்து துறைகளிலும் தன்னிறைவடைய வேண்டும்....

சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு சில விடயங்களில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்..

உடலில் முதுகெலும்பின் இருபுறமும் விலா எலும்புக்கூட்டின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகங்கள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கியமாக கழிவுகளை வடிகட்டுதல், ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீங்குதல், அதிகப்படியான நீரை வெளியேற்றுதல், உடலில்...

Latest news

- Advertisement -spot_img