ஜனாஸா எரிப்பு வழக்கினை முதலில் குரல்கள் இயக்கம் தாக்கல் செய்திருந்தது யாவரும் அறிந்ததே.
இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.வழக்கிற்கு எமது சட்டத்தரணிகள் முழுத் தயார் நிலையில் சென்றிருந்தும், குறிப்பிட்ட வழக்கிற்கு அரசாங்கத்திற்கு...
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யும் போது, அவருக்கு விசாரணை அதிகாரிகளால் எந்த சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை எனவும், அவரது பாதுகாப்பை உறுதி செய்யவே சி.ஐ.டி.யினர் நீதிமன்ற...
கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்குவதற்கு உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகள் இருக்கும் நாடுகளில் அனுமதிக்கும்போது சுகாதார அமைச்சின் தொழிநுட்பக்குழு இதுதொடர்பாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவது கவலையளிக்கின்றது என எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான...
அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெலும்புகஹவத்தை மற்றும் புளுகொஹதென்னை கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்ததல் பிரதேசமாக பிரகடனம்.
அக்குறணை பிரதேச செயலகப் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று வரை 39 ஆக...
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் 2021 ஜனவரி மாதம் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
ஆனால், தற்போதைய...
உலகலாவிய ரீதியில் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் அவற்றுக்கு முகங்கொடுப்பது தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின்...
நாளை காலை (24.11.2020) அக்குறணை வர்த்தகர்களுக்கு கோவிட் 19 சம்பந்தமாக பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
ஊரின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது....
ரிஷாத் பதியுதீனைக் கொலை செய்வதற்கு 15 கோடி ரூபா கருணா அம்மானிடம் வழங்கப்பட்டிருந்தாக நாமல் குமார காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என...
க.கிஷாந்தன்
" தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல, பெருந்தோட்டக் கம்பனிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே கூட்டு ஒப்பந்தம் அமுலில் உள்ளது. நாம் பிரிந்துநின்றால் அது கம்பனிகளுக்கே நன்மையாக அமைந்துவிடும். எனவே, தொழிலாளர்களின் நலன்களுக்காக தொழிற்சங்க ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து...
வை எல் எஸ் ஹமீட்
கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயம் மீண்டும் இன்று தமிழ் உறுப்பினர்களால் பாராளமன்றத்தில் பேசப்பட்டதாகவும் கல்முனைப் பிரதிநிதி பேசவில்லை; எனவும் அவரது தலைவர் பேசியதாகவும் பலரும் முகநூலில்...