அக்குறணை நகர வர்த்தகர்களுக்கு பிரதேச சபை தலைவரின் முக்கிய செய்தி!

நாளை காலை (24.11.2020) அக்குறணை வர்த்தகர்களுக்கு கோவிட் 19 சம்பந்தமாக பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

ஊரின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சி நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

இஸ்திஹார் இமாதுதீன்
தலைவர்,
அக்குறணை பிரதேச சபை,
அக்குறணை.