- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சைக்கு முடிந்து செயற்கை சுவாச குழாய் பொருத்தப்பட்ட நிலையில்...

டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கழிவு முகாமைத்துவ திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் : ஜனாதிபதி

கழிவுப் பிரச்சினைக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கழிவு முகாமைத்துவ திட்டங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென...

மஹிந்த அரசின் ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட நீதிமன்றம் ? – அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட நீதிமன்றமொன்றை நிறுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி...

மஹிந்தவுக்கும் ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையே சந்திப்பு

கொழும்பு அரசியல் சூழ்நிலை மிகவும் பரபரப்பாக உள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே நேற்றிரவு முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்...

ரவியின் இராஜினாமா நாட்டு மக்களை ஏமாற்றும் ஒரு நல்லாட்சி நாடகமாகும் – நாமல்

  ரவியின் இராஜினாமா களங்கம் துடைக்க நடத்தப்பட்ட நாடகம் என்பதை அரசாங்கத்தின் அமைச்சர்களே மக்கள் மன்றத்தில் ஒத்துக்கொண்டுவிட்டதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.   ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை...

முசலிப் பிரதேச மீள்குடியேற்றங்களை சட்டவிரோதமானது என பிரகடனப்படுத்துமாறு கோரிய தடை உத்தரவு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

ஊடகப்பிரிவு முசலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்றங்கள் சட்டவிரோதமானதெனவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் வன இலாக்காவுக்கு சொந்தமானது எனவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது....

ACMC யின் செயலாளர் நாயகமாக தொடர்ந்தும் சுபைதீன் அவர்கள் செயற்படலாம் – நீதிமன்றம்

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எஸ் சுபைர்தீன், செயலாளர் நாயகமாக இயங்குவதற்கு தடையுத்தரவு கோரி முன்னாள் செயலாளர் நாயகத்தினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தடையுத்தரவை வழங்குவதில்லையென...

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியை கற்பது காலத்தின் தேவை :சபாநாயகர் கருஜயசூரிய

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மொழியை கற்பது காலத்தின் காலத்திற்கு ஏற்ற தேவை என்று சபாநாயகர் கருஜயசூரிய கூறியுள்ளார்.  இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை கட்டியெழுப்புதல் போன்றே நாட்டின் அபிவிருத்திக்கும் அது தேவையானது என்று அவர் கூறியுள்ளார்.  பாராளுமன்ற...

ரவி கருணாநாயக்க விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடக்குவது நியாயமற்றது :அநுரகுமார

  ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம், அடுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜே. வி. பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில்...

ஊழல் நிறைந்த கிழக்கு மாகாண சபையை கலைத்து விட வேண்டும், ஐ.தே.காவின் தீர்மானத்துக்கு சு.க. கடும் எதிர்ப்பு

 கிழக்கு மாகாண சபை உற்பட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடித்து ஒரே தினத்தில் 9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கு ஐ.தே.க. எடுத்துள்ள தீர்மானத்துக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிப்பதில்லை...

Latest news

- Advertisement -spot_img