ஊடகப்பிரிவு100நாள் நல்லாட்சியில் நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் றவுப் ஹக்கீம் 1மணி நேரத்தையாவது செலவழித்திருந்தால் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நேற்றிரவு...
ஆப்கானிஸ்தானில், தலிபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆப்கானிஸ்தானுக்கு ஆதாரவாக அமெரிக்கா உதவி வருகிறது.
இந்நிலையில், இன்று 4 ஆயிரம் அமெரிக்க துருப்புகளை ஆப்கானிஸ்தானுக்கு...
கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரையே முதலமைச்சராகக் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.
மழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி புனரமைப்பு நிறைவடைந்த நிலையில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்த...
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
விஜயதாஸ ராஜபக்ச ஊழல்வாதிகளையும், மோசடியாளர்களையும் காப்பாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குற்றம்...
எம்.வை.அமீர் -
கடந்த 1987 ஆம் ஆண்டு கரைவாகு தெற்கு கிராமாட்சி மன்றாமாக இருந்த சாய்ந்தமருது, இம்மக்களின் மக்களின் எவ்வித அங்கீகாரமுமின்றி இரவோடிவராக இணைக்கப்பட்டதன் விளைவே இன்று ஏற்பட்ட நிலை என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர்...
புத்த சாசன மற்றும் நீதியமைச்சராக பதவி வகிக்கும் விஜயதாச ராஜபக்ஷவின் இரண்டு அமைச்சுப் பதவிகளும் இன்றைக்குள் அவரிடமிருந்து நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் கட்சித் தலைமையை விமர்சித்தும், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை...
சற்றுமுன் இரவு 9.30 மணிக்கு ஆரம்பித்து ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளியேறினேன்>
உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள், அரசியலைமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில், உள்ளூராட்சி...
20ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய முன்னணி அரசிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும்...
ரக்பி வீரர் வசீ்ம் தாஜூதீன் படுகொலை சம்பவம் தொடர்பில் உயர்மட்ட கைதுகள் தவிர்க்க முடியாதது என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், இந்த கொலை சம்பவம் தொடர்பிலான விசாரணைகள்...
கல்முனைக்கான அதாஉல்லாவின் தூர நோக்கு சிந்தனைகளும்...
அதை எதிர்த்ததால் கல்முனைக்கு வந்த வினைகளும் ஒரு பார்வை ....
01, கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி வீதியை காபட் வீதியாய் போடுவதற்கு அதாஉல்லா முற்பட்ட போது அதே கல்லால்...