வெள்ளையனே வா
வேறு வழியில் வா
உள்ள நாட்டை நீ
ஊடுருவிப் பிடி.
சொந்த நாட்டையே
சுரண்டி வாழ்பவரை
அந்த மானுக்கு அனுப்பி
அப்படியே புதை.
ஜனநாயகப் போர்வைக்குள்
ஜாதி பேதம் தூண்டுபவரை
சொட் கண் முன் நிறுத்தி
சுட்டுக் கொல்
குடுவைக் கடத்திக்
கொண்டு வருவோரை
நடு ரோட்டில் நிற்பாட்டி
நாய் போல்...
இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழிக்கேற்ப இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த...
“வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு பொற் குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை ஒரு குறையும் இல்லாமல், கேட்கும்போது உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களிடம்...
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 7 முஸ்லிம் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் விதித்துள்ள ‘விசா’ தடை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில்...
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்காக விசேட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.
இரண்டு கட்சிகளை சேர்ந்த பொதுச் செயலாளர்கள் தலைமையிலான அணிகள்...
மு.கா யாப்பு மீதான பார்வை –பகுதி(01)
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து ஒரு விடயத்தை செய்வதற்கு அவர்களுக்குள் எப்போதும் தாங்கள் இயங்குவதற்குரிய விதி முறைகள் காணப்பட வேண்டும்.அது வாய் மூல பேச்சாக அமைவதை விட...
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
டிரம்பின் இந்த...
எல்லை நிர்ணயம் குறித்த மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் அறிக்கை இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரான பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
"எல்லை நிர்ணயம் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அவை இவ்வாரத்துக்குள் சீர்...
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீனின் மரணம் தொடர்பிலான சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் குற்றப்...
இது-
ஒரு சிரியச் சிறு பூவின் கதை!
-எஸ். ஹமீத்.
கடந்த வருடம் சர்வதேச ஊடகங்களில் அந்த ஐந்து வயது சிரியச் சிறுமியின் வேண்டுகோள் முக்கிய பேசு பொருளாகியிருந்தது.
''என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள்....