நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி மூன்று அமைச்சர்களுக்கு புனர்வாழ்வு மற்றும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக ஆறு இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டின் 13 மாவட்டங்கள் இவ்வாறு வறட்சியால்...
மு.காவின் உயர் பீட கூட்டமொன்று நடைபெறப் போகும் தினம் அறிவிக்கப்பட்டதும் இலங்கை முஸ்லிம் அரசியல் களமே சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும்.வழமை போன்று 2017-01-02ம் திகதி இடம்பெற்ற உயர் பீடக் கூட்டத்திற்கும் மக்கள்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு பதிலாக, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் குறித்த நிகழ்வில் பங்குப்பற்றவுள்ளார்.
அமெரிக்க...
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா இன்று முதல் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இன்று காலை அவர் முறைப்படி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
அதற்கு ஆசி பெறும் வகையில்...
ஹஜ் கடமையை ஏற்கனவே நிறைவேற்றிய ஒருவர் இரண்டாம் தடவை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதென்றால் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
இந்த நடைமுறையை அமுல்படுத்துவதற்கு அரச ஹஜ் குழு தீர்மானித்துள்ளது.
குறிப்பிட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஹஜ் கோட்டாவே இலங்கைக்குக்...
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாட்டில் உள்ள சில சட்ட மூலங்களை மீறுவதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் இதன்போது...
க.கிஷாந்தன்
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை வீதியில் நியகங்தொர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பூண்டுலோயா பிரதேச வைத்தியர் ஒருவரின் கட்டிடத்தின் களஞ்சியசாலையில் நிர்மாண பணிகளுக்காக வைத்திருந்த உபகரணங்களை களவாடி சென்ற சந்தேக நபரை...