- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சீனாவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், சீனா கரனஸி மதிப்பை செயற்கையாக உயர்த்திக் காட்டுவதாகவும், அமெரிக்க வேலைவாய்ப்புக்களைப் பறிப்பதாகவும், தென் சீனக் கடலில் ராணுவ தளத்தை ஏற்படுத்தி தனது ராணுவ பலத்தைக் காட்ட...

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டோம்: லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே

‛ முதல்வர் ஜெயலலிதா நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது' என, லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை நான் தொடர்ந்து கவனித்து வந்தேன்.ஆனால்,...

கடும் எச்சரிக்கையின் பின்னர் நிஷாந்த ரணதுங்க நீதிமன்றத்தால் விடுதலை!

நபரொருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க கடும் எச்சரிக்கையின் பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  கொழும்பு கிரிக்கெட் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு...

சாரதி அனுமதிப்பத்திரம் பெற முதலில் மருத்துவப் சான்றிதழுக்காக நாளாந்தம் சுமார் 5000ற்கும் அதிகமானோர்..!

அஷ்ரப் ஏ சமத் அராசாங்கம் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு  ஜனவரி 1ஆம் திகதி முதல் வாகான சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகாணம் செலுத்துவோருக்கு 25 ஆயிரும் ருபாவை தண்டப்பணமாக அறவிட எடுத்த தீர்மாணத்தையடுத்து  ...

மானாப்புல் வனப்பகுதியில் தீடிரென தீ ..!

க.கிஷாந்தன் அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் உள்ள மானாப்புல் வனப்பகுதி 05.12.2016 அன்று தீடிரென  தீ பற்றியதால் சுமார் 2 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளது. இச்சம்பவம் 05.12.2016 அன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

பொது பலசேனாவின் கடிதத்துக்கு உலமா சபை பதில் வழங்கக் கூடாது:எம்.ரி. ஹஸன் அலி

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையையும் முஸ்லிம்களையும் படுமோசமாக விமர்சித்துவரும் குர்ஆனை அவமதித்து பேசும் பொது பலசேனாவின் கடிதத்துக்கு உலமா சபை பதில் வழங்கக் கூடாது. குர்ஆனைப் பற்றி தெளிவுகள் வேண்டுமென்றால் அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகா...

அமைச்சர் ஓ.பி.எஸ். கதறி அழுத; அ.தி.மு.க கூட்டத்தில் நடந்தது என்ன ?

முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ கூட்டத்தில் அமைச்சர் ஓ.பி.எஸ். கதறி அழுததாகவும், 2 நிமிடத்திற்கு மேல் அவரால் பேச முடியாமல்...

அக்கரைப்பற்று மாநகர சபையின் அனுமதி பெறாத கட்டிடம் ஒன்றை கட்ட இடைக்கால தடை!

Azmy அக்கரைப்பற்று மாநகர சபையின் அனுமதி பெறாத கட்டிடம் ஒன்றை கட்ட மாகாண உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது அக்கரைப்பற்றை சேர்ந்த உவைஸ் என்பவரால் கலாநிதி சட்டத்தரணி உதுமாலெப்பை அலி சக்கி அவர்களினால் தாக்கல்...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலீடு செய்ய சீனா விருப்பம்!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்தல் மற்றும் அம்மாகாணங்களில் உல்லாசப் பயணத்துறையை மேலும் முன்னேற்றல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் சீன நாட்டின் உயர்மட்ட குழுவுக்கும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற...

Latest news

- Advertisement -spot_img