அக்கரைப்பற்று மாநகர சபையின் அனுமதி பெறாத கட்டிடம் ஒன்றை கட்ட இடைக்கால தடை!

www-intellectualtakeout-org_Azmy

அக்கரைப்பற்று மாநகர சபையின் அனுமதி பெறாத கட்டிடம் ஒன்றை கட்ட மாகாண உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது

அக்கரைப்பற்றை சேர்ந்த உவைஸ் என்பவரால் கலாநிதி சட்டத்தரணி உதுமாலெப்பை அலி சக்கி அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இது தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது. 

protest-akp-044-1024x576-1