மானாப்புல் வனப்பகுதியில் தீடிரென தீ ..!

க.கிஷாந்தன்

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் உள்ள மானாப்புல் வனப்பகுதி 05.12.2016 அன்று தீடிரென  தீ பற்றியதால் சுமார் 2 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இச்சம்பவம் 05.12.2016 அன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

img_5895 img_5869