Azmy
அக்கரைப்பற்று ஆலங்குளம் வீதியில் திகவாபி சந்திக்கு அருகில் பயணித்த முஸ்லீம்கள் மீது நண்பகல் 12.30 மணியிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்ப்டிருக்கிறது.
சிங்கள முஸ்லீம் இனவாத த்தை தூண்டும் வகையில் மது போதையில் இருந்த கும்பல் தாக்குதல்...
வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற விடயம் எதிர்வரும் 06.12.2016 அன்று மாகாண சபையின் அமர்வின் போது, தெரியவரும் என, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர்...
இந்த மாதத்தோடு ஓய்வுபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் பொது மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹைத்தி நாட்டில் பரவிய காலரா நோயைகட்டுப்படுத்த முடியாமல் போனதற்காக தனது பத்தாண்டு பதவிக்காலத்தில் ஐ.நா....
அண்மைக் காலமாக அமைச்சர் ஹக்கீம் பொது பல சேனா அமைப்பும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தும் ஒரு எஜமானின் கீழ் இயங்குகின்றார்களா என்ற உணர்வு ஏற்படுவதாக கூறியிருந்த விடயம் மிகவும் சூடு பிடித்து...
விடுதலைப்புலிகள் 5 தடவைகள் என்மீது தாக்குதல் மேற்கொண்டார்கள், அந்த தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தவர்கள், தாக்குதல் நடத்தியவர்கள் எவருமே இப்போது உயிருடன் இல்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...
க.கிஷாந்தன்
சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து லக்ஷபான மின்சாரசபை ஊழியர்களினால் ஆர்பாட்டமொன்று 01.12.2016 அன்று முன்னெடுக்கப்பட்டது.
லகஷ்பான மின்சாரசபை பிரதி பொது முகாமையாளர் கரியாலயத்தின் முன்னால் இவ் ஆர்ப்பாட்டம்...
எம்.எஸ்.எம். ஸாகிர்
பொதுபலசேனாவின் வேண்டுகோளுக்கிணங்க பாகிஸ்தான் தூதுவராலயம் நடத்திய நிகழ்வுக்காக தூக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் தேசிய கொடியை அகற்றியது பாகிஸ்தான் இலங்கை உறவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் முஸ்லிம்...
கொலாம்பிய விமான விபத்தின் போது விமானி பேசிய கடைசி இறுதி நிமிடங்களின் ஓடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கொலம்பியாவில் விமான விபத்தில் இதுவரை 76 பேர் பலியாகியுள்ளனர், விபத்துக்கு காரணம் எரிபொருள் தீர்ந்தது தான் என கூறப்பட்டு...
2017 ஆம் ஆண்டுக்கான ஊவா மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம், பெரும்பான்மை வாக்குகளால் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சாதகமாக வாக்களித்திருந்த நிலையில்...
கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிணைக்கோரி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
2015 ஜனவரி மாதம் முதல் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில்...