- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

யாழில் வாள் வெட்டுக்குழு எனும் சந்தேகத்தில் மாணவன் உட்பட ஐவர் கைது

பாறுக் ஷிஹான்  யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உட்பட ஐந்து பேர் வாள் வெட்டுகுழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் கோப்பாய் பொலிசாரினால் இன்று(3) கைது செய்யப்பட்டு உள்ளனர். கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான...

இதுவரை காலமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல இரகசியங்களை வெளியிடவுள்ள கருணா

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் கருணாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நியாயமில்லை என அவரின் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமகால...

ஆறுமுகன் தொண்டமானின் ஆதரவாளர்கள் அமைச்சர் திகாவுடன் இணைவு

க.கிஷாந்தன்    திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை, கெலிவத்தை, திம்புள்ள ஆகிய தோட்டப்பகுதிகளை சேர்ந்த 300ற்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அங்கத்தவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தில் உத்தியோகபூர்வமாக 03.12.2016 அன்று இணைந்துள்ளனர். தமக்கான காணி...

இன்று நாடாளுமன்றில் ஹக்கீமின் SLMCவெளிச்சம் தொடர்பில் குற்றம் சுமத்திய றிசாத்

ஊடக பிரிவு   பாராளுமன்றத்தில் நேற்று நடந்த சம்பவம் ஒன்றை திரிபுபடுத்தி அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களுடைய SLMCவெளிச்சம் அப்பட்டமான பொய்களை போட்டு தனது சிறப்புரிமையை மீறியுள்ளதாக இன்று காலை பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாட்...

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் JVP போட்டியிடாது : அனுரகுமார

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பி போட்டியிடாது என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், விகாரப்படுத்தப்பட்ட முறைமையின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்...

அமைச்சர் றிசாத் ஊழல் செய்தாரா ? நேற்று நாடாளுமன்றில் நடந்தது என்ன ? வீடியோ

  நேற்று 02-11-2016ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின் போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சதோச நிறுவன அரிசியில் இடம்பெற்ற...

அமைச்சர் றிஷாதை விசாரணைக்கு அழைப்பதால் அவர் ஒரு போதும் குற்றவாளியாகப் போவதில்லை!!

  இப்றாஹிம் மன்சூர்:கிண்ணியா அரசியல் வாதிகள் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்படுவதொன்றும் புதிதல்ல.தனது அரசியலுக்கு யாராவது ஒருவர் சவாலாக வருவாரென நினைக்கும் போது அவர் மீது ஏதாவதொன்றை கூறி அவரது மதிப்பை இல்லாதொழிப்பது...

ஸ்ட்ரைக் தினத்தில்…

Mohamed Nizous காத்திருந்து காத்திருந்தே கால்கள் கடுக்கும் சாத்தானின் வசனங்களில் சாபங்கள் ஒலிக்கும் தூரத்தில் CTB துளி போல் தெரிகையிலே ஓரத்தில் நிற்பவர்கள் ஓடுவார் பஸ்  பிடிக்க  முதலாளி திட்டுவாரே முகாமையாளர் வெட்டுவாரே மெதுவாக நேரம் போக விதி நொந்து வாடுவார்கள்  எட்டு மாச கர்ப்பிணி போல் புட் போர்ட்டின்  வயிறு தள்ளி பட்டு நசிந்து பஸ் வரும் பார்த்தவருக்கு வெறி வரும்  எப்படியோ புட்போர்ட்டில்  இறுக்கி நெருக்கி ஏறியபின் தொப்பலான வேர்வையினால் தொழிலே வெறுத்துப் போகும். சொந்த வண்டி உள்ளவர்கள் சுகமாகப் போவதனை வெந்து போய் மனசு பார்க்கும் விரக்தியிலே அது சிரிக்கும்  பேருந்துள் வானொலியில் பிரைவேட் பஸ் ஸ்ட்ரைக் பிசுபிசுத்து போனதென்பார் பிஸ்ஸு பிடித்த அதிகாரி  கல் எங்கு பட்டாலும் காலைத்தான் நாய் உயர்த்தும் எல்லா பிரச்சினைக்கும்  இறுதிப்  பலி பொது  மகனே

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் !

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்துடன் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சுதெரிவித்துள்ளது.  இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறும் என்றும் இதன் போதுபோக்குவரத்து அமைச்சர்...

வெந்தயம் உடல் எடையைக் கட்டுப்படுத்தப்படுகின்றது..!

  கேலக்டோமேனன் என்கிற நீரில் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் வெந்தயத்தில் அதிகமாக உள்ளது. இந்த வேதிபொருள் பசியை கட்டுப்படுத்துகின்றது. அதன் காரணமாக நாம் பசியை உணர மாட்டோம். அதன் விளைவாக நம் உடலில் தேங்கியுள்ள அதிகமான...

Latest news

- Advertisement -spot_img