அஷ்ரப் ஏ சமத்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஆத் இன்று (3) ஏற்பாடு செய்த ஜி.எஸ்.பி சலுகைக்காக முஸ்லீம் தனியார் சட்டத்தில் அரசு கை வைப்பதை எதிர்த்து மாளிகாவத்தையில் உள்ள தவ்ஹீத் தலைமைக்காரியாலயமிருந்து பேரணியாக...
விடுதலைப் புலிகளை கொன்ற இராணுவ வீரர்களை சிறைப் பிடித்து சர்வதேசத்துக்கு வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சமஷ்டியினை கொண்டு...
அக்கரைப்பற்றின் திட்டமிட்ட அபிவிருத்தி பணிகளை சீர்குழைக்கும் நாசகாரர்களுக்கெதிரான
மாபெரும் கண்டன பேரணி
முன்னால் மாநகர மக்கள் பிரதிநிதிகளின் அழைப்பு,
அக்கரைப்பற்று மாநகரசபை பலமுறையான அபிவிருத்திதிட்டமிடலுடன் அழகிய தோற்றத்துடனும் முழு இலங்கைக்கும் முன்மாதிரியாக திகழ்கின்ற நகரமாகும்.
இதன் அபிவிருத்தில் தன்னை...
சுஐப் எம்.காசிம்
இலங்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே நவீன பொருளாதார மறுசீரமைப்பை இலக்காகக் கொண்டு தனது வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், 2030 ஆம் ஆண்டில் உரிய அடைவு மட்டத்தை...
ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது, கடலுக்கு அடியில் திருமணம் செய்வது என புதுப்புது வழிகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில் ரஷிய ஜோடி ஒன்று தற்போது...
ஒரு கட்சியை உருவாக்குவதும், அந்த கட்சிக்கு தலைமை தாங்குவதும் அவரவருடைய விருப்பம், அதில் யாரும் தலையிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான்...
மத்திய வங்கியின் முறிவிற்பனை முறைகேடு தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மகரகம பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை ஊக்கப்படுத்தும் ஆரம்ப நிகழ்வில் இன்று(03)...
சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சஞ்ஜீவனி இந்திரா ஜயசூரிய தனது 40 ஆவது வயதில் நேற்று மாலை காலமானார்.
பிரித்தானிய பிரஜையொருவரை திருமணம் முடித்த இவர் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நிலையில் அந்த நாட்டிலேயே...