- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக காயமடைந்த நாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் அவர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில்...

தென்ஆபிரிக்க மண்ணில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை படைத்த டி காக் (வீடியோ)

தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர் டிகாக் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் 178 ரன் குவித்தார். இதன்மூலம் அதிக ரன் எடுத்த தென்ஆப்பிரிக்க வீரர்களில் 2-வது இடத்தை பிடித்தார். அவர் கிப்சை முந்தினார். கிப்ஸ்...

15ஆம் திகதிக்கு முன்னர் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J புஷ்பகுமார தெரிவித்துள்ளார். தற்போது பரீட்சை பெறுபேறுகளை கணனி மயப்படுத்தும்...

தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி ஆறாவது நாளாகவும் போராடுகின்றனர்

க.கிஷாந்தன் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி உடனடி சம்பள தீர்வை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆறாவது நாளாகவும் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். அந்த வகையில் 01.10.2016 அன்று அட்டன் நுவரெலியா...

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறைந்து கொண்டு வருகின்றன: நியூசிலாந்தில் பிரதமர் தெரிவிப்பு

  புதிய பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பிலான முதல் வரைவு தொடர்பான விவாதம் அடுத்தவாரம் இடம் பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக அந்நாட்டுஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீயை...

வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் இன்று காலை உயிரிழந்துள்ளார்

வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் இன்று காலை விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.  இன்று காலை முல்லைத்தீவு பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.  தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அன்டனி...

விக்னேஸ்வரனிடம் ஏமாற வடக்கில் உள்ள மக்கள் தயாராக இல்லை : பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்டும் திட்டத்தை செயற்படுத்த முனைவதாகவும் அவரிடம் ஏமாற வடக்கில் உள்ள மக்கள் தயாராக இல்லை எனவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில்...

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த வாரம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட அவருக்கு நீர்ச்சத்து குறைபாடும் ஏற்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22-ந்தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

இரவானால் அச்சத்தில் மூழ்கும் ஏறாவூர்; இரட்டைப் படுகொலையின் எதிரொலி

புங்குடுதீவு மாணவி வித்தியா,சிறுமி சேயா போன்றவர்களின் பாலியல் வல்லுறவுக் கொலைச் சம்பவங்கள் முழு இலங்கையையும் உலுக்கியதை நாம் அறிவோம்.அந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளது ஏறாவூர் இரட்டைப் படுகொலை சம்பவம்.   புனித ஹஜ் பெருநாளைக்கு முதல்...

ஹக்கீமினால் உருவெடுக்கும் கிழக்கு தலைமைத்துவ வாதம்

   இன்று இலங்கை முஸ்லிம்களிடையே பிரதேச வாதம் தலைவிரித்தாடி கொண்டிருக்கின்றது.தேர்தல் காலங்கள் வந்துவிட்டால் தங்களது ஊரிலிருந்தே அரசியல் பிரதிநிதித்துவம் வர வேண்டுமென தத்தமது ஊரார்கள் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள்.இதன் விளைவாக சிறிய ஊர்களில்...

Latest news

- Advertisement -spot_img