- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அம்லாவை அணியில் சேர்க்காதது ஆச்சர்யம் அளிக்கிறது- முன்னாள் வீரர் கருத்து

தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந்தேதி செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில்...

அக்கரைப்பற்று நுரைச்சோலை வீடமைப்புத்திட்டத்தை உடனடியாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கவும் : ஜனாதிபதி

        அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவுதி அரசினால் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும் உடனடியாக பகிா்ந்தளிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அம்பாறை மவாட்டச் செயலாளா் துசித்த...

தொழிலாளர் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவை தொழிலாளர் தேசிய சங்கம் வழங்கும் : திகா

க.கிஷாந்தன்    பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் மலையகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு தொழிலாளர்கள் தேசிய சங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் அதேவேளை எதிர்வரும் 6ம் திகதி தலவாக்கலை நகரில் நடைபெறும் மாபெரும் போராட்டத்தின் ஊடாக...

அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு அமைச்சர் ரிஷாட் இறுதி மரியாதை செலுத்தினார்

அகால மரணமான வட மாகாணசபை பிரதித் தவிசாளர் அன்டனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு அமைச்சர் ரிஷாட் இறுதி மரியாதை செலுத்தினார்.    

ஹிஸ்புல்லாஹ்வுக்கு மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினால் மணி மகுடம் சூட்டி கௌரவிப்பு

தமிழ் - முஸ்லிம் சமூகத்துக்கிடையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசியல் ரீதியாக போராடும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ‘மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பினால்’  மணி மகுடம் சூட்டி...

பத்தனை பூங்கந்தை தோட்ட மக்களுக்கு புதிய வீடமைப்புத்திட்டம் : திகா நடவடிக்கை

க.கிஷாந்தன் இயற்கை அனர்த்த அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்ற பத்தனை  மவுண்ட்வேர்ணன் பூங்கந்தை தோட்டத்தைச் சேர்ந்த 68 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடமொன்றில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 68 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்...

நமது அரசியல்வாதிகள் என்னை மட்டும் பழி சுமத்துவதை தமது தொழிலாக கொண்டுள்ளனர் : றிசாத்

சுஐப் எம். காசிம் வடபுலத்திலே முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதில் பாரிய முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ள போதும், நம்மைச் சார்ந்த சிலரின் போக்குகளும், செயற்பாடுகளும் அந்த முயற்சியை சிக்கலாக்கும் வகையில் அமையக்கூடாது என அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள்...

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக பதவி வகிக்கப் போவது கோத்தபாய : மக்களை குழப்பும் சோதிடர்

2020அம் ஆண்டின் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிக்கப் போவது முன்னாள் பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவே என பிரபல சிங்கள சோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று சோதிடர் கூறிய இந்த கருத்து சமூக வலைத்தளங்களிலும்...

என்னை கொலை செய்து விட்டு அந்தக் குற்றச்சாட்டினை புலிகள் மீது பழிசுமத்த சதி நடக்கின்றது

என்னை கொலை செய்து விட்டு அந்தக் குற்றச்சாட்டினையும் பழியையும் விடுதலைப்புலிகள் மீது சுமத்துவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று யாழ் நாச்சியார் கோவிலடி பகுதியில் இடம் பெற்ற...

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: ஆளுநர் அறிக்கையில் தகவல்

முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22-ந்தேதி வியாழக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.    இந்நிலையில் மாலை 6.40 மணியளவில்...

Latest news

- Advertisement -spot_img