இலங்கை மற்றம் இந்தியாவிற்கு இடையிலான எட்கா உடன்படிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த உடன்படிக்கை இந்த வருட இறுதிக்குள் கைச்சாத்திடபடவுள்ளதாக முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது,...
நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு நாட்டின் அபிவிருத்தியை நல்லாட்சி மறந்துவிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று மாத்தறை வெளிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார் .
மேலும் இதுவரை...
மாத்தளை அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் றிசாத்
அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சமுதாய நலனுக்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளும், உலமாக்களும், புத்திஜீவிகளும், இணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளதாகவும், அகில இலங்கை...
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ள அவர் ஐக்கிய நாடுகள்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைப் பிரிவில் காணப்படும் புணாணை கிராம சேவகர் பிரிவிற்குட்ட மீள் குடியேற்ற கிராமமான மயிலந்தனை கிராம மக்கள் வரட்சி காரணமாக குடி நீர் இன்றி கஸ்டப்படுவதாக...
'சாணக்கியம்' என்ற வார்த்தையை முஸ்லிம்களுக்கு பரிச்சயமாக்கியது அவர்களது அரசியலே என்றால் பொய்யில்லை. ஆனால் இதன் உள்ளர்த்தம் என்னவென்று தேடிப்பார்க்காமலேயே, அதைச் சொல்லுகின்ற பாங்கை வைத்து ஏதோ ஒரு புனிதமான சொல்லைப் போல் நம்பிவிடுகின்ற...
வடக்கு-கிழக்குத் தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் இந்த ஆட்சியில் காணப்படுகின்றபோதும்,அதை இலகுவாக-தமிழர்கள் விரும்புகின்ற விதத்தில் பெற்றுக்கொள்ள முடியாது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
தீர்வுப் பொதிக்குள் உள்ளடக்கப்பட வேண்டும்...
சென்னையில் இருந்து சொந்த ஊரான மீனாட்சிபுரத்திற்கு கொண்டு வரப்பட்ட ராம்குமார் உடலுடன் வக்கீல் ராம்ராஜ் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகத்தில் இதுவரை யாரும் 240 வோல்ட் மின்சாரத்தால் உயிரிழந்ததாக தகவல் இல்லை....
பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தி வருவதால் போருக்கு தயாராக இருக்குமாறு இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் கடந்த...
அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவு வடக்கு முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரனின் குரலில் செயற்பட்டு வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டினை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்துள்ளார்.
வடக்கு கிழக்கை இணைத்து சம்பந்தனை முதலமைச்சர் ஆக்குவதற்கு...