சுஐப் எம்.காசிம்
தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தமிழ் மக்கள் இந்த சூழ்ச்சிகளுக்கு இரையாக வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, ஹிஜ்றாபுரத்தில் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட மைதானத்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 26.09.2016 ம் தேதிய தேசிய சேவையில், வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனும் கேள்விக்கு அதுபற்றி தற்போது கருத்து சொல்லவேண்டிய அவசியம்...
நாம் உணவு சாப்பிடுவதற்கும் முன்பும், பின்பும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் சில பேரிடம் இருக்கும். உணவு சாப்பிடுவதற்கு முன் எவ்வளவு வேண்டுமானலும் தண்ணீர் குடிக்கலாம் அது மிகவும் உடம்பிற்கு நல்லது.
ஏனெனில் அதிகமாக சாப்பிடுவதை...
மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் (26/09/2016) இணைத்தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தலைமையில் ஆரம்பமானது இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான Dr.சிவமோகன், மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிரிஸ்கந்தராஜா ஆகியோரும் வடமாகாண சபை குழுக்களின்...
பழுலுல்லாஹ் பர்ஹான்
இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் 2017 ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்)...
J.M.Wazeer
நாட்டின் அரசியலமைப்பு மாற்றப்படவுள்ள இந்த தருணத்தில் கிழக்கு மாகாண மக்களின் இறைமை ,பாதுகாப்பு அரசியல் இருப்பு என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக நாம் தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ .எல்.எம் அதாஉல்லா அவர்களை...
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையேயான நேரடி விவாதம் இன்று நியூயார்க்கில்...
நாட்டில் ஐந்து மாகாணங்களில் கடும் வரட்சி நிலவுகின்ற நிலையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இதனால் நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவற்றில் வட மத்திய மாகாணமே அதிகளவில் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாவும்...
இவ்வருடம் ஹஜ் ஏற்பாடுகளைச் செய்த ஹஜ் முகவர்கள் பலர் மீது ஹஜ்ஜாஜிகள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் கடந்த வருடம் போன்று முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமெனவும் முஸ்லிம் சமயவிவகார மற்றும் தபால்,...
ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ள நிலையில் தாம் அதற்கு இடம் வழங்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர...