அமைச்சர் ரிஷாட் தலைமையில் மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம்!

14502979_1426111664071691_1308053377363079502_n_fotorமாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் (26/09/2016) இணைத்தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தலைமையில் ஆரம்பமானது இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான Dr.சிவமோகன், மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிரிஸ்கந்தராஜா ஆகியோரும் வடமாகாண சபை குழுக்களின் பிரதித்தலைவர் அன்டெனி ஜெகனாதன் உறுப்பினர்களான ரவிகரன், சிவனேசன், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

rishad

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களது அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப சகல தரப்பினரும் பூரண ஒத்தழைப்பை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட அமைச்சர் இவ்வருட இறுதிக்குள் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து சகல வேளைதிட்டங்களையும் நிறைவு செய்ய சகல அதிகாரிகளும் பூரண ஒத்தழைப்பை வழங்கவேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

14440692_1426111770738347_1898346926232131152_n_fotor