- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

நுவரெலியாவில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை

க.கிஷாந்தன் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் 03.08.2016 அன்று புதன்கிழமை வீடொன்றில் இருந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் உறவினர்களால் மீட்கப்பட்டது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 23 வயது மதிக்கதக்க...

வாய் மூல சமர்ப்பணம் செய்ய அனுமதிக்குமாறு மக்கள் காங்கிரஸ் நீதிபதியிடம் கோரிக்கை

  சுஐப் எம் காசிம்    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைர்தீன்,கட்சியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டமையை ஆட்சேபித்து அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் வை எல் எஸ் ஹமீத், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில்தொடர்ந்திருந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று (4)...

ஜி.எஸ்.டி மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேறியது!

நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 197 வாக்குகள் பதிவாகின. எதிர்ப்பாக ஒரு வாக்கும் பதிவாகவில்லை. அ.இ.அ.திமுக நாடாளுமன்ற...

நேபாள நாட்டின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா விரைவில் பதவியேற்பு!

நேபாள பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.ஒலி பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 24-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமரை விரைவில் தேர்வு செய்ய...

மனித வரலாற்றில் மிகப் பெரிய பாத யாத்திரை கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை – டலஸ்

மார்டின் லூதர்கிங், மாவோ சேதுங் போன்றோர் கூட பாத யாத்திரை சென்றுள்ளதாகவும் எனினும் மனித வரலாற்றில் மிகப் பெரிய பாத யாத்திரை கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ்...

2500 ரூபாவை தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தினரிடம் திருப்பி கொடுத்துள்ளனர்

க.கிஷாந்தன்   பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இடைகால கொடுப்பணவாக 2500 ருபா வழங்கும் நடவடிக்கைகள் தற்போது தோட்ட நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சில தோட்ட நிர்வாகம் இக்கொடுப்பணவை தொழிலாளர்களுக்கு முறையாக வழங்கவில்லையென தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். . நுவரெலியா நானுஓயா...

வரி திருத்தம் தொடர்பான சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்க முடியாது – அனுரகுமார

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி கொண்டுவரப்படவுள்ள வரி திருத்தம் தொடர்பான சட்டமூலத்திற்கு மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட எவருக்கும் கைகளை உயர்த்தி ஆதரவு வழங்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...

கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்காமல், கல்லோயா நிறுவனம் தொடர்ந்தும் மனம் போன போக்கில் செயற்படுவது நல்லதல்லhttps://lankafrontnews.com/?p=31509

சுஐப் எம்.காசிம்     அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இந்த வருட இறுதிவரை ஹிங்குரானை சீனிக் கூட்டுத்தாபனத்தை நிருவகிப்பதற்கு கல்லோயா பிளான்டேஷன் நிறுவனத்துக்கு இந்த வருட இறுதிவரை அரசாங்கம் கால...

புலிகளால் நடத்தப்பட்ட படுகொலைகள் , வெளியேற்றங்கள் பற்றிய முக்கிய வரலாற்று குறிப்புகள் – சபூர் ஆதம்

  12-07-1990 மக்கா புனித யாத்திரைக்கு சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக்கொண்டிருந்த யாத்திரீயகர்கள் அறுபத்தெட்டுப்() பேர் குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டு பின்னர்...

எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானது, பயணிகள் உயிர்தப்பினர்

https://www.youtube.com/watch?v=ofoZ3rDlxGY இந்தியாவின் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தில் விபத்துக்குள்ளானது. இருப்பினும் அதிருஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்.  எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK521 வகை விமானம் இன்று மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு சென்றது....

Latest news

- Advertisement -spot_img