- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வங்காளதேசத்தில் ஜாகிர் நாயக்கின் பீஸ் டி.வி. சேனலுக்கு தடை

வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்த...

சாய்ந்தமருத்துக்கான தனியான நகர சபையை மக்கள் காங்கிரஸ் பெற்றுக் கொடுக்குமா ?

சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபையை ஏற்படுத்துவது தொடர்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருது மத்திய குழு முக்கியஸ்தர்கள் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை...

முதலமைச்சரால் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைப்பு

க.கிஷாந்தன்     அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் உத்தியோகபூர்வமாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவினால் 10.07.2016 அன்று திறந்து வைக்கப்பட்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் மாணவர்கள் மத்தியில்...

மட்டு நகரில் உள்ளூர் விமானப் போக்குவரத்துச் சேவையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

அபு அலா, சப்னி   மட்டக்களப்பு விமான நிலையத்தில் உள்ளூர் விமானப் போக்குவரத்துச் சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (10) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைத்தார். இந்நிலையில், 02 விமான சேவைகள் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கும் கொழும்புக்கும் இடையில்...

மக்கள் நலன்சார்ந்த அந்தரங்கங்களை வெளியிடுவது பாவமல்ல, புண்ணியமே

 ஆயிரம் நிலவே வா திரைப்படத்தில் அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே... என்ற வரியுடன் பாடலொன்று தொடங்கும். அந்த வரி முடிவடைந்ததும், 'எப்பிடி எப்பிடி?' என்று இடையீட்டு குரல் ஒன்று ஒலிக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம்...

தாஜூடின் கொலை குறித்து முக்கிய விபரங்களை உயர் காவல்துறை அதிகாரி வெளியிட உள்ளார்

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை குறித்த முக்கிய விபரங்களை உயர் காலவல்துறை அதிகாரியொருவர் வெளியிட உள்ளார்.   குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் பிரதிக் காவல்துறை அத்தியட்சகர் டி.ஆர்.எல். ரணவீரவே...

அர்ஜூன் மகேந்திரனுக்கு பொருளாதார விவகார அமைச்சில் முக்கிய பதவி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு அமைச்சு ஒன்றில் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார விவகார அமைச்சில் முக்கிய பதவியொன்று அர்ஜூன் மகேந்திரனுக்கு வழங்கப்பட உள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் பதவி...

இலங்கையில் 18 தொடக்கம் 20 வயதுடைய துறவிகள் துறவறம் களைகின்றார்கள்

புத்த விவகார திணைக்களத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு தொடக்கம் 10 வரையிலான துறவிகள் தங்களது துறவில் இருந்து நீங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துறவில் இருந்து 18 தொடக்கம் 20 வயதுடைய துறவிகளே இவ்வாறு நீங்கி...

மலையகத்தில் காற்றுடன் கூடிய கடும் மழை

க.கிஷாந்தன்    மலையகத்தில் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் அதிகூடிய காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துவருகின்றது. இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்களின் இயல்பு...

யார் தூற்றிய போதும் என் பணியை கைவிடப்போவதில்லை : அமைச்சர் றிசாத்

சுஐப் எம் காசிம்    ”சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் அபாண்டமான பிரசாரங்களுக்கும் மத்தியில் நான்கு தேர்தல்களில் நான் தொடர்ச்சியாக வெற்றி பெற முடிந்தமைக்கு மக்கள் எனக்கு வழங்கிய ஆதரவே பிரதான காரணமாகும்” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...

Latest news

- Advertisement -spot_img