மூஸா (அலை) பொறுமை காப்பதாக வாக்களித்து, அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் சக்தியைப் பெற்ற கித்ரு (அலை) அவர்களுடன் சேர்ந்து பயணிக்கிறார்கள்.
இருவரும் நடந்து நடந்து கடலோரத்திற்கு வந்து அங்கிருந்த ஒரு மரக்கலத்தில் ஏறினார்கள். கித்ரு...
யுத்தத்தினால் வீடுகளை இழந்து, இருப்பிடமின்றி வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே அரசு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும்...
வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. இன்னொரு அணி யார் என்பதை தீர்மானிக்கும்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அவரது கட்சிக்கும் அமைச்சர் பதவியை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியையும் பிரதியமைச்சர் பதவியை ஒன்றை வழங்க...
அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது. ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசுக்கட்சி சார்பில் பெரும்...
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு தேவைகளுக்காக படையினர் தங்கியிருப்பதற்கான நிலங்கள் தவிர்ந்து ஏனையவற்றை மக்களிடம் வழங்குவோம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
படையினருக்கு தேவையான நிலங்களுக்கு பதிலாக அதன் உரிமையாளர்களுக்கு...
வடக்கு-கிழக்குத் தமிழர்களின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அவர்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு காலத்துக்குக் காலம்-அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கைகளை நகர்த்தி வந்துள்ளது.
புலிகள் காலத்திலும் புலிகளுக்குப் பிந்திய மஹிந்தவின் காலத்திலும் தமிழ்...
Mountain Chicken Frog என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மலைக்கோழித் தவளை என்கிற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகிலேயே மிக மிக அருகிவிட்ட அழிவின் விளிம்பிலுள்ள நிலநீர் வாழ் உயிரினமான தவளையின் பேர் அது.
உலகின் அழிவின்...
இந்த ஆண்டு சுதந்திர கொண்டாட்டங்கள் எதையும் நடத்த போவதில்லை என சமீபத்தில் விடுதலை பெற்ற நாடான தெற்கு சூடான் அறிவித்துள்ளது.
போதுமான நிதி இல்லை என்ற காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் பெற்றதன்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் மனகசப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த சில கோரிக்கைகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதகமான பதில்களை...