- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வீட்டுக்காவலில் SM சபீஸ் ; பலமணிநேர விசாரணை !

எஸ் எம் சபீஸ் வீட்டுக்காவளில் வைக்கப்பட்டு பலமணிநேர விசாரணை இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்று நீர்வழங்கள் வடிகால் அமைப்பு அதிகாரசபையின் காரியாலய பிரிப்பு தொடர்பாக சபீஸ்  பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு...

நாமல் ராஜபக்ஸ இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் பிரபல நிறுவனமான கிரிஸ் நிறுவனத்தினால் கொழும்பின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்ட இல்லம்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை !

க.கிஷாந்தன்    நுவரெலியா மேல் நீதிமன்றத்தினால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நோட்டன்பிரிஜ் – அலுஓய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை கடத்தி துஷ்பிரயோகம் செய்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலே,...

நுவரெலியா குதிரை பந்தய திடலில் ஆர்ப்பாட்டம் !

க.கிஷாந்தன்    நுவரெலியா குதிரை பந்தய திடலில் பராமரிப்பை நடைமுறையில் உள்ள தனியார் கம்பனியிடம் இருந்து இதற்கு முன்னர் பராமரிப்பை மேற்கொண்ட குறித்த ஒரு நிறுவனத்தின் மேற்பார்வைக்கு ஒப்படைப்பதை எதிர்த்து 17.03.2016 அன்று 200ற்கும் மேற்பட்ட...

தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் பெண்ணின் மரணம் திட்டமிட்ட கொலை !

க.கிஷாந்தன்   தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட பிரிவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 65 வயது மதிக்கதக்க பெண்ணின் மரணம் திட்டமிட்ட கொலை என நுவரெலியா மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி...

மஹிந்த ராஜபக்ஸ கால இரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு !

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட இரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த உண்மைகளை அம்பலப்படுத்தும் நோக்கில் இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று...

பல உயர் அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல நேரிடும் : பிரதமர் !

நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் இன்னொரு மின்சாரத் தடை ஏற்படுமானால், பல உயர் அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்றுச் சந்தித்த...

பாலமுனை மாநாடு எதற்காக? தலைமையைக் காப்பாற்ற இவ்வளவு பணமா? !

தலைமையைக் காப்பாற்ற இவ்வளவு பணமா? குடைந்து குடைந்து கேட்கின்றனர் மு கா அதிருப்தியாளர்கள்      பாலமுனையில் நாளை மறுதினம் 19ஆம் திகதி நடைபெற இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம்...

கொல்கத்தாவில் இலங்கை – ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை !

  20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர் 10’ சுற்றின் 4–வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ‘குரூப் 1’ பிரிவில் உள்ள இலங்கை–...

கிழக்கில் ஐ.ம.சு.மு. பலமடைவதற்கு ஹிஸ்புல்லாஹ் பெரும் பங்காற்றியுள்ளார் : சுசில் !

கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வளர்ச்சிக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாரிய அர்ப்பணிப்புக்கள் செய்துள்ளதாகவும், 2008ஆம் ஆண்டு தேர்தலின் போது  அவருடன் யுத்ததாங்கிகளைக் கொண்டே நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்ததாகவும்...

Latest news

- Advertisement -spot_img