வீட்டுக்காவலில் SM சபீஸ் ; பலமணிநேர விசாரணை !

safees
எஸ் எம் சபீஸ் வீட்டுக்காவளில் வைக்கப்பட்டு பலமணிநேர விசாரணை இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கரைப்பற்று நீர்வழங்கள் வடிகால் அமைப்பு அதிகாரசபையின் காரியாலய பிரிப்பு தொடர்பாக சபீஸ்  பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்,தற்போது மக்கள் குறிப்பாக இளைஜர்கள்  இவ்வார்பாட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்கான ஆர்வத்தில் இருப்பதனை அக்கரைப்பற்றில் அவதானிக்கக் கூடியதாக   உள்ளது.
 
தற்போது பள்ளிவாயல்கள் சம்மேளனம், கழகங்கள்,மற்றும்  அபிவிருத்திச் சங்கங்கள் கை கோர்த்துள்ளன