யோசித ராஜபக்ஸ உயர் நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கைது செய்து தடுத்து வைத்திருத்தல் மற்றும் பிணை வழங்காமை ஆகியனவற்றுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி...
ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலைக்குப் பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக்கப்படும், 16 சந்தேகநபர்களின் பட்டியலை குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள், பரிசோதனைகளின் அடிப்படையில், வசீம் தாஜுதீன் விபத்தில்...
”மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகளின் தாலியறுந்தால் போதுமென்று நினைப்பவர்தான் ஹரீஸ்”
-வட மாகாணசபை உறுப்பினர் யாஸீன் ஜனூபர் தெரிவிப்பு
”ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிக்க திரைமறைவில் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் சர்வதேச சக்திகள்...
க.கிஷாந்தன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் சிசேஷ்ட உப தலைவரும், ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானுக்கு எதிராக அட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் 01.03.2016 அன்று செவ்வாய்க்கிழமை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மொழிகள் மற்றும் நல்லிணக்க பிரதி...
கட்சியின் வெற்றிக்காக செயற்படாத அமைப்பாளர்கள் நீக்கப்படுவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தற்போது பலவீனமாக செயற்பட்டு வரும் தொகுதி அமைப்பாளர்களுக்கு பதிலாக...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்த அமெரிக்காவின் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது உறுப்புரிமைக்காக மீளவும் அமெரிக்கா போட்டியிடும்...
கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்காது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொரரளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கூட்டு எதிர்க்டக்சியில் அங்கம்...