தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு 5 கோடி ரூபா பணம் வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரவி கொலை செய்வதற்காக கருணா தரப்பிற்கு...
அபு அலா
விளையாட்டில் வெற்றிபெறும் வீரர்களைப் பாராட்டும் நாம் தோல்வி அடையும் வீரர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஒலுவில் இலவன் ஸ்டார் நடாத்திய 2016 ஆம் ஆண்டுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிச்சுற்று நேற்று மாலை (26) ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக...
பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்களை (8 எண்ணிக்கை) விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக 700 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,760 கோடி) மதிப்பிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதாக...
பாரூக் சிகான்
ஹோட்டலுக்கு அழைத்தார். வீடு தேடி வந்து அஸ்மீன் அய்யூப் கடிதம் கையெழுத்து வாங்கினார் பேரினவாத சக்தியுடன் இணைந்துள்ளாரா என எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது என குற்றம் சாட்டினார் மாகாண சபை உறுப்பினர்...
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சுதந்திர தினத்தில் இலங்கையில் இரண்டாவது தடவையாக சுதந்திர கீதம் தமிழிலும் இசைக்கப்பட்டது. இதற்கு முன்னர்...
பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐந்து நபர்கள் கொண்ட கூட்டு விசாரணைக் குழுவை பாகிஸ்தான் அமைத்துள்ளது.பஞ்சாபில் உள்ள பதான்கோட் விமானப்படை தளத்தை தகர்க்கும் நோக்கத்தில்...
மனிதத் தோலில் உள்ள உயிரணுக்களை (செல்களை) குருத்தணுக்களாக மாற்றி மனிதர்களின் மூளையில் உருவாகும் கிலியோபிளாஸ்டோமா என்ற புற்றுக்கட்டியை குணப்படுத்தும் நவீனவகை மருத்துவத்தை அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கிலியோபிளாஸ்டோமா என்ற மூளைப் புற்றுக்கட்டிக்கு சிகிச்சை...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், நான் அதிபராக ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக குடியேறிய ஒரு கோடியே பத்து லட்சம் பேர் வெளியேறுவார்கள்...
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான இந்திய அணி டாக்கா சென்றுள்ளது.
முதல்...