- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

32 ஆண்டுகள் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவால் முடங்கிய தென் கொரிய ரிசார்ட் தீவு விமான நிலையம்!

  தென் கொரியாவின் பிரபல சுற்றுலா தீவான ஜிஜூ தீவில் உள்ள விமான நிலையம் கடும் பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டது. கடந்த 32 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அங்கு கடும் பனிப்பொழிவு...

தோட்டப் பகுதி தொழிலாளர்கள் சிறுநீரகங்களை வெளியாட்களுக்கு விற்பனை செய்கின்றனர்: வேலுசாமி இராதாகிருஷ்ணன்

இலங்கையில் தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகின்ற சிறுநீரக விற்பனை விடயத்தில் மலையக தோட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே அதிகமான சிறுநீரகங்களை விற்பனை செய்கின்றார்கள் என சுகாதார அமைச்சு அறிக்கை விடுத்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர்...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு!

  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இராணுவத்தினரின் குடும்பங்களிலுள்ள சிறுவர்களுக்கும் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.  மாலை 03.00 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி...

கல்முனை மாநகர சபையில் மசூர் மௌலானாவுக்கு அனுதாபப் பிரேரணை நிறைவேற்றம்!

செயிட் ஆஷிப் கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று சனிக்கிழமை மாநகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர முதல்வர் சட்டமுதுமானி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள்...

த. தே. கூட்டமைப்பிற்கும் மு. காவுக்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தை அடுத்த வார இறுதியில்..!

புதிய அரசியலமைப்பில் தமிழ், முஸ்லிம் தேசிய இனங்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தை அடுத்த வார இறுதியில் நடைபெறவுள்ளதாக மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப்...

வத்தளை ஹூனுப்பிட்டிய பாடசாலைக்கு 2கட்டம் திறந்து வைப்பு!

அஷ்ரப் ஏ சமத வத்தளை ஹனுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்திற்கு தமது 1 கோடி 35 இலட்சம் செலவில் மேல்மாகாணசபை உறுப்பிணா்  பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட 2 வகுப்பரைக் கட்டிடங்களின் முதலாவது தொகுதிகளை நேற்று (23)ஆம்  பாயிஸ்...

அமைச்சர் பௌசியிடம் லயன்ஸ் கழகம் ஊனமுற்றோருக்கான உபகரணம் கையளிப்பு!

அஷ்ரப் ஏ சமத் அமைச்சா் ஏ.எச்.எம் பௌசியின்  இல்லத்தில் வைத்து நேற்று (23)ஆம் திகதி தெஹிவளை வடக்கு லயன்கழகம் ஒரு தொகுதி ஊனமுற்றோா்களுக்கான உபகரணங்களை கையளித்தனா்.   இந் நிகழ்வில் லயன்கழகழக  தலைவி ராசாதிரி பிரியா ஆளுனா் முனசிங்க, புரவலா் ஹாசீம்...

Latest news

- Advertisement -spot_img