அமைச்சர் பௌசியிடம் லயன்ஸ் கழகம் ஊனமுற்றோருக்கான உபகரணம் கையளிப்பு!

அஷ்ரப் ஏ சமத்

அமைச்சா் ஏ.எச்.எம் பௌசியின்  இல்லத்தில் வைத்து நேற்று (23)ஆம் திகதி
தெஹிவளை வடக்கு லயன்கழகம் ஒரு தொகுதி ஊனமுற்றோா்களுக்கான உபகரணங்களை
கையளித்தனா்.

SAMSUNG CSC

 

இந் நிகழ்வில் லயன்கழகழக  தலைவி ராசாதிரி பிரியா ஆளுனா் முனசிங்க,
புரவலா் ஹாசீம் உமா், முன்னாள் ஆளுனா்  லயன் அஸ்ரப் லயன்  டொக்டா்
கே.ஆர். கிருஸ்னன் ஆகியோறும் கலந்து கொண்டனா்.

SAMSUNG CSC