சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் டெய்ர் எஸர் நகரின்மீது நடத்திய கொலைவெறி தாக்குதலில் 135 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸர் நகரை கைப்பற்றும் நோக்கத்தில் பீரங்கி வாகனங்களுடன் வந்த...
ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக ஈரான்மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான்மீது பொருளாதார மற்றும் வர்த்தக தடையை விதித்தன. அந்த தடையை...
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளது.
இதற்கான புதிய பாடநெறிகளை ஒழுங்கு செய்துள்ளதாக நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் சாதாரண...
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு விதிகள் அடுத்த மாதத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
”கட்சியின் யாப்பு மாற்றம் தொடர்பில் செயற்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கட்சி யாப்பு மாற்றத்துடன்...
இந்த ஆண்டில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளதுடன், சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது.
புதிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு இந்த ஆண்டு...
அஷ்ரப் ஏ சமத் - ஹம்பாாந்தோட்டையில் இருந்து
ஹம்பாந்தோட்டை கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து சுனாமியினால் பாதிக்கப்பட்டு
சுனாமி வீடமைப்புத்திட்டங்களில் வாழும் சில முஸ்லீம் குடும்பங்கள் இதுவரை
வீடோ காணியோ வழங்கப்படவில்லையென முறையிட்டனா். அவா்கள் வாழும்
பிரதேசத்திற்கு நேரடியாகச் சென்ற...
றியாஸ் ஆதம், எஸ்.அஷ்ரப்கான், எம்.வை. அமீர்
குருநாகலில் இன்று (17) நடைபெறுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணம் ஏறாவூர் பிரதான வீதியெங்கும் கறுப்புக் கொடிகளாக காட்சி தருகிறது. அதுபோல் கிழக்கு மாகாணத்தின்...