- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முஸ்லிம்கள் துன்புறுத்தப்படும் போது அது எதனால் ஏற்படுகின்றது என்பதனை இனங்கான வேண்டும் – ஆரிப் சம்சுடீன்

  சுலைமான் றாபி தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் வாழும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படும் போது அது எதனால் ஏற்படுகின்றது என்பதனை இனங்கான வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் இன்று...

மற்றுமொறு மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் எலஹெர பிரதேசத்தில் கண்டெடுப்பு !

இலங்கையின் தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் நிறை 4800 கரட் என்றும், 485 கிராம் எடை கொண்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் அதன் பெறுமதி தொடர்பான சரியான...

சுற்றுலா கப்பல் சேவையொன்றை ஆரம்பிக்க இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் நடவடிக்கை !

    சுற்றுலா கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பது குறித்து இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியுள்ளது. கொழும்பு, காலி மற்றும் திருகோணமலை பிரதேசங்களை மையமாகக்கொண்டு சுற்றுலா கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின்...

கட்சி பேதம் பாராமல் எனது சேவை ஏழை எளிய மக்களை சென்றடையும்: சஜித்

  அஷ்ரப்.ஏ.சமத் திஸ்ச மகராம நீர் விநியேகத்திட்டத்தினை ஆரம்பி அமைச்சா் சஜித் சுவாரசமான செய்தி - திஸ்ஸமகராம பிரதேசத்தில் அசுத்தமான குடி நீர் 2 போத்தல்களில் எடுத்து நீர்விநியோக வடிகாலமைப்புச் ச2 பையின் பொறியியலாளா் இது அசுத்தமான குடி நீர்...

இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்!

  இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்த இந்திய–பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  பதான்கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.  இந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டாலும், பாகிஸ்தானில் இருந்து கொண்டு,...

13 ஆண்டுகால வரலாறு காணாத அளவுக்கு சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை கடும் வீழ்ச்சி!

  சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைகளை நிர்ணயிக்கும் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கொள்முதல் விலை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. சந்தையில் சரக்குவரத்து அதிகரித்தால் விலைகள் வீழ்ச்சியடைவது இயல்பானதே என்றவகையில் கச்சா எண்ணெய் உற்பத்தியும், வரத்தும்...

இலங்கையில் தேர்தலுக்கு பின்னர் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது!

  நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட இலங்கையின் முயற்சிகளுக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரித்தானியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார்.  யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய...

திருகோணமலை -இலங்கை முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி!

 எப்.முபாரக்  திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை முகத்துவாரம் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று சனிக்கிழமை(16) மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். வெருகல் - முட்டிச்சேனை பகுதியைச்...

மறக்கடிக்கப்பட்ட தேசியப்பட்டியல் !

  ஒரு நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. களமுனையில் படைகள் முன்னேறிக் கொண்டிருந்தன. களத்தில் நின்ற படைச் சிப்பாய்களுள் பலருக்கு பசியெடுக்கத் தொடங்கி விட்டது. அவர்கள் தளபதியிடம் 'பசிக்கின்றது' என்று சொன்னார்கள். அதற்கு தளபதி...

வசீம் தாஜுதீன் கொலையில் நாமல் ராஜபக்ஷவின் தொடர்புகள் உறுதி?

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலையில் நாமல் ராஜபக்ஷவின் தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தில் நாமல் ராஜபக்ஷ அவருக்கு இரண்டு தடவைகள் தொலைபேசியில் தொடர்பு...

Latest news

- Advertisement -spot_img