பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் ஷாக்கி ஆற்றுப்பகுதியிலுள்ள விமானப் படை தளத்திற்கு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர் அதிகாலை நேரத்தில் இந்த...
தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். குழந்தை ஏன் அழுகிறது? என்பதை கண்டுபிடித்து சொல்லிவிடும் இந்த மொபைல் 'ஆப்' இரண்டு ஆண்டுகள் உழைப்பில் உருவாகியுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம்...
சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
பூமத்திய ரேகையின் வடக்கே 44.81 டிகிரி கோணத்திலும், கிழக்கே 129.95 டிகிரி கோணத்திலும் பூமியின் அடியில் சுமார் 580 கிலோமீட்டர் ஆழத்தில்...
எம்.ஐ.எம்.றியாஸ்,அபுஅலா
நம்மிடம் உள்ள குறைந்த வளங்களைக் கொண்டு உச்ச பயன்களைப் பெற அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும்.வழங்கப்படும் பொருட்கள் சிறந்த முறையில் பயன்பாட்டுடையதாக்கி அதன் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கான வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என...
ஜெம்சாத் இக்பால்
போலன்னறுவ, அநுராதபுரம் உட்பட நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவி வருகின்றது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள பாதிக்கப்பட்டுள்ளரென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்...
தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை 2500 ரூபாவினால் அதிகரித்தல் மற்றும் அவர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தது 10,000 ரூபாவாக உயர்த்துதல் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் இம்மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதாக தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க...
நமக்கு எளிதாக கிடைக்கும் விலை மலிவான நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது...
இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் மற்றும் கைதிகள் பட்டியல் இன்று பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அணுசக்தி நிலையங்களை தாக்கிக்கொள்வதில்லை என்று கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி ஒப்பந்தம்...
2015ம் ஆண்டில் சுதந்திரத்தை பாதுகாத்தல், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகளில் இலங்கை முதன்மை பெற்றுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன்...
முஸ்லீம் சமூகம் ஒட்டுமொத்தமாக தனது வாக்கு பலத்தை பயன்படுத்தி உருவாக்கிய நல்லாட்சி அரசுக்கு ஒரு வருடகாலம் நிறைவு பெறும் தருணத்தில் அந்த சமூகத்தினுடைய எந்த ஒரு அபிலாசையும் நிறைவேற்றபடவில்லை என்பதானதும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு...