- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நாமல் ராஜபக்ச கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசில் ஆஜர் !

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசில் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசார் விடுத்த அழைப்புக்கிணங்க அவர் ஆஜராகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.  எனினும்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி : அமைச்சர் ராஜித்த

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  நேற்று பிற்பகல் சுகாதார அமைச்சில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  பாணதுறை நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

உலகத்தை ஆட்சி செய்தவர்கள் இன்று எத்தைனையேபேர் மரணித்து மண்ணறையில் : மாகாண முதலமைச்சின் செயலாளர்

      அபு அலா  உலகத்தை ஆட்சி செய்தவர்கள் இன்று எத்தைனையேபேர் மரனித்து மண்ணறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் செய்த சேவைகளையும், நல்லவைகளையும் நாம் வாழும்வரை நினைவு கூர்ந்து இன்றைய இளம் சந்ததியினர்களுக்கு எடுத்துக்கூறவேண்டும். அப்போதுதான் அவர்களின்...

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, ஐ. ம. சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவில்லை !

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நான்கு கட்சிகளே உத்தியோகபூர்வமாக அங்கம் வகிக்கின்றன.  ஸ்ரீலங்கா...

ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் என்ற பெயரில் பல போலிகள் நடமாட்டம் :பட்டிருப்பு அமைப்பாளர் கணேசமூர்த்தி

  ஜவ்பர்கான்-   மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி பிரதேச அமைப்பாளர்கள் என்ற பெயர்களிலும் கடிதத்தலைப்புகளுடனும் பல போலிகள் நடமாடிவருவது குறித்து மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென ஐக்கிய தேசிய...

சம்மாந்துறை, மத்தியமுகாம் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யக் கோரி மாகாண சபையில் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் உரை!

எம்.எம்.ஜபீர் சம்மாந்துறை வைத்தியசாலையிலுள்ள மகப்பேற்று விடுதி சம்மாந்துறையின் சனத்தொகை 5 ஆயிரமாக இருக்கும் போது உருவாக்கப்பட்டது. தற்போது 75ஆயிரமாக சனத்தொகை உயர்வடைந்துள்ள போதிலும் எந்த விதமான மாற்றமுமின்றி அதே விடுதிதான் இப்போதும் காணப்படுகின்றது. வைத்திய...

திருகோணமலை கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் கொண்டு சென்றவர் கைது!

  எப்.முபாரக்                      கந்தளாயில் இருந்து அனுமதிப்பத்திரமின்றி உழவு ஈயந்திரத்தில் மணலை கொண்டு சென்ற நபர் ஒருவரை செவ்வாய்கிழமை(29)மாலையில் கைது செய்துள்ளதாக ஜாயந்திபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                             அனுமதிபத்திரமின்றி உழவு இயந்திரத்தில் கந்தளாயில்இருந்து சமகிப்புரவிற்கு கொண்டு...

Latest news

- Advertisement -spot_img