ஜவ்பர்கான்
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு காத்தான்குடியில் சம்மேளன அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின்...
எம்.வை.அமீர்
நீண்ட காலமாக வறிய மற்றும் உதவியை எதிர்பார்ப்போருக்கு உதவி வரும் யஹியாகான் பௌண்டேசன் சமூக சேவை அமைப்பினால் வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீர் மற்றும் மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு 2015-12-26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பௌண்டேசனின்...
பி. முஹாஜிரீன்
பாலமுனை பஸ்மில் ஏ கபூர் எழுதிய ‘இரண்டாம் உயிர்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவும் கவிஞர்கள் கௌரவிப்பும் நிகழ்வு நேற்று (26) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
டொக்டர் எஸ்.எம். றிபாஸ்தீன் தலைமையில் பாலமுனை...
வீடியோ - யார் இந்த ஆனந்த தேரர்..?
யார் இந்த ஆனந்த தேரர்..?
அமைச்சர் றிசாத் ஏன் அவருடன் நேரடி விவாதத்திற்கு செல்கிறார்..?
( அமைச்சரின் ஊடகப் பிரிவின் விளக்கம் இது)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் போன்று இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் தற்பொழுது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தி...
ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் தமது பதவிகளிலிருந்து அகற்றப்படும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 09ம் திகதி இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி மைத்திரிபால சிறிசேன வசம் வந்திருந்தது. அதன்...
ஐக்கிய தேசியக் கட்சி தனது யாப்பினை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியினை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சியில் இருந்த நிலையில் கட்சியின் தலைமைத்துவத்துக்குத் கடும் நெருக்கடி கொடுத்து உருவாக்கப்பட்ட துணைத்தலைவர் பதவி மற்றும்...
சுனாமி ஆர்பரித்த அலை..உயிர்களையும் உறவுகளையும் உடமைகளையும் ஒரே பொழுதில் காவு கொண்ட இயற்கையின் தாண்டவம்.
அதிலும் ஆபத்துக்களில் உயிரிழப்புகளை கிழக்கு கரையோரம் மூதூரிலிருந்து மட்டக்களப்பு மருதமுனை பொத்துவிலென அனைத்து பிரதேசங்களும் கண்டிருந்தது. அந்த ஆழி...