எப்.முபாரக்
திருகோணமலை அப்பால் உள்ள கடலில் மிதப்பதாக கூறப்படும் மனித சடலங்களை கண்டு பிடிப்பதற்காக வான் படையில் உதவி கோரப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், வான் படையின் வை 12 ரக வாநூர்தி குறித்த பிரதேசத்திற்கு...
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
துணிச்சலுடன் மள்வானை சஹீத் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதீதியாக அமைச்சர் றிசாட் பதுர்டீன்...
வீடியோ:- நூல் வெளியீட்டு விழா:- youtube.com/watch?v=fM8i0y1RX1o
*************************************************************************************************
மள்வானை முஸ்லிம்களின் ஆரம்ப கால வரலாறு பற்றி ஆய்வு...
பி.எம்.எம்.ஏ.காதர்
ஆம்பாறை சம்மாந்தறை பிரதான வீதியில் இன்று (08-12-2018)காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிர் இழந்தார்.உயிர் இழந்தவர் சமாந்துறையைச் சேர்ந்த 62 வயதுடைய மூன்று பிள்ளளைகளின் தந்தையான ஆதம்பாவா தங்கராசா என்பவராவார்.
இன்று...
வானில் பறக்கும் பறவைகளை பார்க்கும்போது நமக்கும் சிறகு முளைத்து பறக்க மாட்டோமா? என்ற எண்ணம் உருவாகும். இந்த கனவு தற்போது நனவாகி உள்ளது.
ஆம்! பறவை போன்று மனிதனுடன் சேர்ந்து பறக்கும் தொழில் நுட்பத்துடன்...
அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கூறியுள்ள சர்ச்சைக் கருத்தையடுத்து, புளோரிடா மாநில மேயர் அவருக்கு தடை விதித்துள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான...
இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற கலாச்சாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளன.
இதன் முதற்கட்டமாக சர்வதேச ஊழல் எதிர்ப்புத்...
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த விமானம் மர்ம நபர்களின் மிரட்டல் அழைப்பால் திருப்பி விடப்பட்டுள்ளது.
இது குறித்து ஏர் பிரான்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 83 பயணிகளுடன் பாரிஸ் சென்று...
தமிழக தலைநகரான சென்னையில் கடந்த இருநாட்களாக வெள்ளம் லேசாக வடியத்தொடங்கி இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் நாளை (புதன்கிழமை) முதல் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்...
மக்கள் தொகையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் நாளுக்குநாள் சுற்றுச்சூழலும், காற்றும் மாசடைவது அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
குறிப்பாக, 2.2 கோடி மக்கள் வாழ்ந்துவரும் தலைநகர் பீஜிங்கில் வாகனங்களாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்று...
ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பெர்னார்டினோ நகரில் கடந்த வாரம் பாகிஸ்தானைச் சேர்ந்த தம்பதி நடத்திய தாக்குதலில் 14 அமெரிக்கர்கள்...