- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

விளாடிமிர் புதினின் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. காரில் குண்டு வெடித்து கணவருடன் பலி !

ரஷியாவைச் சேர்ந்த பெண் எம்.பி. ஓகாசனா போப்ரோவ்ஸ் கயா (30). இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷியா கட்சியைச் சேர்ந்தவர். இவரது கணவர் நிகிதா போப் ரோஸ்கி. இவர் முன்னாள் ராணுவ...

125 மில்லியன் ரூபா இலஞ்சமாக பெறமுற்பட்டு கைதுசெய்யப்பட்ட மூன்று சுங்க அதிகாரிகளும் பினையில் !

அண்மையில் 125 மில்லியன் ரூபா இலஞ்சமாக பெறமுற்பட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூன்று சுங்க அதிகாரிகளும் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக, உதவி சுங்க...

15ம் திகதி நாடுதழுவிய ரீதியில் தனியார் பஸ் ஊழியர்கள் பகிஷ்கரிப்பு !

டிசம்பர் 15ம் திகதி நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  வரவு செலவுத் திட்டத்தில் பஸ் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி காரணமாக தனியார் பஸ் துறை...

தலைக்கவச விவகாரம் – இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிப்பு !

மோட்டார் சைக்கிள் சாரதிகள் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்தை அணிய பொலிஸார் தடை விதித்து கொண்டு வந்த தீர்மானத்திற்கு, நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.  அடுத்த வருடம் பெப்ரவரி 11ம் திகதி...

இன்னும் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவில்லை!

ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றை இணைப்பது குறித்து இதுவரை இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.  இன்று இடம்பெறும் வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பின்...

Latest news

- Advertisement -spot_img