புதிய தேர்தல் முறை ஒன்றுக்கு நாம் எமது அங்கத்தவர்களையும் அபேட்சகர்களையும் தயார் படுத்தவேண்டிய ஒரு நிலையில் இருக்கிறோம். பிரதேச வாதம், பிரமுகர்வாதம் போன்ற பல்வேறு தீய சக்திகளால் ஆளப்பட்டு வந்த நாம் அதிலிருந்து...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை மத்திய, ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எவ்வாறெனினும் நாளை கல்விப் பொதுத் தராதர மாணவர்களுக்காக நடத்தப்படும் பரீட்சைகள் திட்டமிட்டபடி இடம்பெறும்...
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய தீர்மானிக்கப்ட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 126 இந்திய மீனவர்கள் நாளை (09) விடுதலை செய்யப்படுவார்கள் என கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மீனவர்களை...
நவம்பர் 12ம் திகதி தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவ சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகள் அன்றைய தினம் நடைபெறவுள்ளமையை...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் நிதியில் இருந்து நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சபையின் 2015- PSDG நிதியில் இருந்து கிழக்கு...