தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை !

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை மத்திய, ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

Unknown
எவ்வாறெனினும் நாளை கல்விப் பொதுத் தராதர மாணவர்களுக்காக நடத்தப்படும் பரீட்சைகள் திட்டமிட்டபடி இடம்பெறும் என மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் பி.எஸ்.சதீஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விசேட தினத்திற்குப் பதிலாக 14.11.2015 சனிக்கிழமை பாடசாலை கற்றல் நடவடிக்கை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.