நவம்பர் 12ம் திகதி தேசிய துக்க தினம் !

நவம்பர் 12ம் திகதி தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவ சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகள் அன்றைய தினம் நடைபெறவுள்ளமையை முன்னிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

sopitha