- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

புலி சந்தேகத்துக்குரியவர்களின் வழக்குக்கு தனியான நீதிமன்றம்!

  தமிழீழ விடுதலைப்புலி சந்தேகத்துக்குரியவர்களின் வழக்குகளை விசாரிப்பதற்காக தனியான நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். இதேவேளை, மரண...

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியினால் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ் பாராட்டி கௌரவிப்பு!

  gp.vk;.vk;.V.fhju;;;;; kUjKid ஷk;]; kj;jpa fy;Y}}upapdhy; tpisahl;Lj;Jiw gpujpaikr;ru; rl;lj;juzp vr;.vk;.vk;.`uPi] ghuhl;b nfsutpj;j epfo;T mz;ikapy; ghlrhiyapy; eilngw;wJ.mjpgu; v];.vk;.vk;.mkPu; gpujpaikr;rUf;F nghd;dhil Nghu;j;jp epidTr; rpd;dk; toq;fp nfsutpj;jhu;.,q;F fy;Kid tyaf;...

மட்டக்களப்பு -கல்லடி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு !

  பழுலுல்லாஹ் பர்ஹான்   மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு –கல்முனை கல்லடி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லை தற்போது அதிகரித்து காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.   மேற்படி பிரதான வீதியில் கட்டாக்...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மர்ஹும் ஜெமீல் நினைவுப்பேருரையும் நினைவுகள் பற்றிய கண்காட்சியும் இணையத்தள ஆரம்பமும்!

    -எம்.வை.அமீர்- முதுபெரும் கல்விமானும் பன்னுலாசிரியரும்,சிறந்த ஆய்வாளரும் சமூக சிந்தனையாளருமான மறைந்த மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களை நினைவு கூர்ந்து நினைவுப்பேருரைகளும் அன்னாரது பிரசவிப்புக்கள் அடங்கிய புத்தக கண்காட்சியும் அவரது நாட்டார் பாடல்கள்  அடங்கிய இணையத்தள ஆரம்ப...

காத்தான்குடியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் !

  ; ; khtj;ijapy; fhj;jhd;Fb efurig Rfhjhu njhopyhspfs;; mg;gFjpapy; cs;s jpz;kf;fopTfis mfw;w kWj;J njhlu;r;rpahf Gwf;fzpj;J tUtijf;fz;bj;J mg;gFjpiar; Nru;e;j xUrpyh; Gjd;fpoik  (4.10.2015) fhiy fhj;jhd;Fb Mwhk; fwpr;rp...

அரசாங்க உத்தியோகத்திற்காக வயதெல்லையை அதிகரிக்க யோசனை!

  அரசாங்க உத்தியோகத்திற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதெல்லை​யை மேலும் 10 வருடங்கள் அதிகரிக்கும் யோசனை ஒன்றை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.  தற்போது அரசாங்க உத்தியோகத்திற்கான அதிகபட்ச வயதெல்லை 30 தொடக்கம் 35 வரையாக...

தென் சூடான் சரக்கு விமானம் விபத்து !

  தென் சூடானின் ஜூபா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓடுபாதையிலிருந்து 800 மீற்றர் தூரத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளமை...

தாய்லாந்து இளவரசியை சந்தித்த ஜனாதிபதி !

தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்நாட்டின் இளவரசியான மஹா சக்கிரி சிறிதொம்மை, ஸ்ரா பெத்தும் மாளிகையில் வைத்து சந்தித்தார்.  

ஒரு மாத குழந்தை விற்பனை..!

  அசாஹீம்    thior;Nrid nghyp]; gpuptpy; Nfhwisg;gw;W kj;jp gpuNjr nrayhsu; gpuptpy; xU khj Foe;ijia tpw;w Fw;wj;jpy; %d;W Ngu; ifJ nra;ag;gl;L thior;Nrid ePjpthd; ePjpkd;wpy; M; epiya nghWg;gjpfhup jpg;Gl;LKd...

எதிர் கால முஸ்லிம்களின் தேசிய கட்சி ஒன்று சேருமா சுக்கு நூராகுமா……

  நடந்து முடிந்த பாராளு மன்றத் தேர்தலில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் எதிர் கால  தேசிய கட்சி என்று   அழைக்கப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது நாடளாவிய ரீதியில் நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டது...

Latest news

- Advertisement -spot_img