நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க மேல் மாகாண செனட் சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
யாழிற்கு இன்று வெள்ளிக்கிழமை...
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டது. இந்த வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் 12.11க்கு ஆரம்பமாகி 13.42க்கு நிறைவுக்கு...
அஸ்ரப் ஏ சமத்
இலங்கையில் வருடாந்தம் 13500 பேர் புற்று நோய்க்கு ஆளாகி வருகின்றனர். ஆனால்; இந் நோயைப் பரிசோதிப்பதற்கான பெட் ஸ்கணர் மெசின் ஒன்று மகரகம வைத்தியசாலையில் இல்லாமல். ; இவ் வைத்தியசாலை...
ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லி மானக்ஷா கலையரங்கில் நேற்று நடந்த மாணவ-மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 800 மாணவ-மாணவிகளும், 60 ஆசிரியர்களும் இதில் பங்கேற்றனர். மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி...
சிரியாவில் பலியான இரு சிறுவர்கள் மற்றும் அவர்களது தாயின் சடலங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.
புதனன்று துருக்கிய கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குகிறார்கள்.
‘ஐ.எஸ். தீவிரவாதிகளை சும்மாவிடமாட்டேன், நாடு திரும்பி அவர்களுக்கு எதிராக சண்டையில்...
குடியேறிகளின் பிரச்சனைக்கான பொது யுக்தியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இரண்டு லட்சம் அகதிகளை ஏற்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டிருக்கிறது.
ஆனால் அகதிகளை பகிர்ந்துகொள்வதில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்...