அமைச்சரவையை விஸ்தரிப்பது தொடர்பான முன்மொழிவு இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது .
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஆளும் கட்சி பிரதம கொறடா கயன்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் அமைச்சரவை...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இன்று வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
புதுடில்லியில் இன்று இந்து, பௌத்த மாநாடு நடைபெறுகின்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்து கொள்கின்றார்....
எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை சற்று முன்னர் சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜவ்பர்கான்
149வது பொலிஸ் தினம் இன்று மட்டக்களப்பில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட பிரதான வைபவம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை வளாகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர்...
[t;gh;fhd;
மாநகர சபைக்கு பல்வேறு அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சமூகம் தரும் வரியிறுப்பாளர்களுக்கு முகப்பு மேசை அலுவலக முறையின் செயற்றிறனுடன் கூடிய சேவையினை வழங்கி மட்டக்களப்பு மாநகர சபை பற்றி பொது மக்கள் கொண்டுள்ள...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64வது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (2) பொலன்னறுவை கதுருவெல ரஜரட்டை நவோதைய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதில்...
13வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட பெங்களூரை சேர்ந்த பேஷன் டிசைனர், சிறப்பான வகையில் தற்கொலை செய்துகொள்வது எப்படி என்பது குறித்து 2 நாட்களாக தனது ஸ்மார்ட் போன்...
உள்ளக விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பு செய்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இருக்கும், எனவே அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போக கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன்...
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நியமனத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கம்பூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ குனசேகரவினால் இந்த மனு தாக்கல்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பூரண புனரமைப்புக்கு உட்படுத்த உள்ளதாக அதன் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவையில் இன்று (02) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுரந்திர கட்சியின் 64வது மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி...