- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பாத்திஹீன் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா!

ஏ.எஸ்.எம்.ஜாவித்   புத்தளம் பத்துளு ஓயாவில் உள்ள பாத்திஹீன் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (06) காலை 9.00 மணிக்கு மத்ரஸா மண்டபத்தில் அரபிக் கல்லூரியின் நிறுவுனர் அல்-ஹாஜ் முஹமட்...

ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம்!

பி. முஹாஜிரீன் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கட்பட்ட பாலமுனை, சின்னப்பாலமுனை ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் நாளை மறுதினம்  சனிக்கிழமை (05) காலை 9.00 மணியளவில் அறபுக் கல்லூரி வளாகத்தில்...

திரு சம்மந்தன் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை சிறுபான்ம மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் -முதலமைச்சர் நஸீர் அஹமட்

முதலமைச்சர்  ஊடகப்பிரிவு  பழுத்த அரசியல்வாதியும் அரசியலில் நீண்ட கால அனுபவம் உள்ளவருமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் எதிர்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டமை இலங்கை அரசியலில் புதியதோர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள...

ஜனாதிபதியின் 64வது பிறந்த தினத்தினை முன்னிட்டு ஏ.எச்.எம். பௌசி தலைமையில் துஆப் பிராத்தனை!

அஸ்ரப் ஏ .சமத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் 64வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்று  முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் துஆப் பிராத்தனை யொன்று இன்று நடைபெற்றது.   இந் நிகழ்வு இன்று (3)ஆம் திகதி...

விட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூராத்தை உலகுக்கு காட்டியது ஒரு புகைப்படம் !

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடும். விட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூராத்தை உலகுக்கு காட்டியது ஒரு புகைப்படம் தான், ஆப்ரிக்காவில் நிலவிய கொடிய வறுமையை சரியாக உணர்த்தியது ஒரே...

நீரில் மூழ்கிய முத்து!

துளிர்த்த சிறு பசுந்தளிரே ஊர் மணக்கும் தாளம்பூவே வட்டுக் குருத்து அழகே- செல்லமே என் மொட்டவிழ்ந்த தாமரையே! கரையோடு ஒதுங்கினையோ- கண்ணே நுரை மடியில் தூங்கினையோ. நிலையில்லா வாழ்க்கையென்று அலையோடு சென்றனையோ. நீரிலே முகம் புதைத்து- தங்கமே நீ ஏங்கி அழுகிறாயோ மண்ணோடு தலை சாய்த்து -உயிரே...

அமைச்சரவையில் அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றில் வாத விவாதங்கள்…!

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அதன் அமைச்சரவையில் அதிகரிப்பு மேற்கொள்ளவென பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் ஆரோக்கியமான வாத விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை சவாலுக்கு உட்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியின்...

149வது வருடாந்த போலீஸ் தினம் !

அஷ்ரப் எ சமத்  149வது வருடாந்த பொலிஸ் தினைக்களத்தின் முன்னிட்டு இன்று கொழும்பு 7 தெவட்டஹா ஜூம்ஆப் பள்ளிவசாலில் இன்னு காலை சுபஹ் தொழுகையின் பின்னா் துஆப் பிராத்தனை இடம் பெற்றது. இதில் பொலிஸ்...

ஜனாதிபதியின் 64வது பிறந்த தினம் இன்று !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64வது பிறந்த தினம் இன்றாகும்.  1951ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ம் திகதி கம்பஹ யாகொடை கிராமத்தில் பிறந்த அவர், 1971ம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து பொலன்னறுவை...

பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும்…!

புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கை விரல் அடையாளம் மற்றும் டிஜிடல் புகைப்படத்தின் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ள புதிய கடவூச் சீட்டு...

Latest news

- Advertisement -spot_img