- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நீதிபதியின் உத்தரவின் பெயரில் அனுமதியற்ற முறையில் வைக்கப்பட்ட சிலை அகற்றம் !

  தாஜகான் பொத்துவில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அருகாமையில் அமைந்துள்ள அரசாங்க காணியினுள் நேற்று நள்ளிரவில் இனந்தெரியாத நபர்களால் இரண்டு சிலைகள் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.இந்த சிலை வைப்பினைத் தொடர்ந்து பொத்துவில் ஊரில் பெரும் பதற்றம்...

ஐக்கிய தேசியக் கட்சி 93 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு முன்னிலை வகிக்கின்றது !

  93 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் வெளியான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 93 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி முன்னணி வகிக்கின்றது. மொத்தமாக இதுவரையில்...

7 மாவட்டங்களின் விருப்பு வாக்கு விபரங்கள் !

  இம்முறை பொதுத் தேர்தலுக்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டு வருகின்றன. மாத்தளை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்: ஐக்கிய தேசியக் கட்சி வசந்த அளுவிகார - 75926 வாக்குகள் ஆர்.அளுவிகார -...

ஒரு தாயின் பிள்ளைகளைப் போன்று நாங்கள் அனைவரும் புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்காக ஒன்றுபட வேண்டும் : பிரதமர் !

  வெற்றியாளர்கள், தோல்வியடைந்தவர்கள் என பிரித்துப் பார்த்தலாகாது, ஒரு தாயின் பிள்ளைகளைப் போன்று நாங்கள் அனைவரும் புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்காக ஒன்றுபட வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க...

ரணில் பிரதமராக செயல்படும் அரசாங்கம் 125 பேராகவும் அதி பலம் வாய்ந்த அரசாங்கமாக இயங்கும் !

  அஸ்ரப் ஏ சமத் இன்று  தோ்தல் ஆணையாளா் தமது தோ்தல் முடிவினை உத்தியோக பர்வமாக அறிவித்ததும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க இன்று அல்லது நாளைக் காலை பிரதமராக ஜனாபதி முன்னிலையில் பதவி ஏற்பாா். இதுவரை ஜ....

வாக்களித்த மை காயும் முன் பொத்துவிலில் சிலை !

  தாஜகான்  பொத்துவிலின் வடக்குப் புறமாக உள்ள 25 ஏக்கர் அரச காணியில் 2015.08.17 நேற்று இரவோடு இரவாக இரண்டு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலையளவில் பிரதான வீதியால் சென்ற மக்கள் பெரும் அதிர்ச்சியுடன் அதனை பார்வையிட்டனர்....

தான் தோல்வியை ஒப்புக்கொண்டதாக வந்த செய்தியை மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார் !

தான் தோல்வியை ஒப்புக்கொண்டதாக வந்த செய்தியை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். முன்னதாக அவர் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டதாகவும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாகவும் ஏஎஃப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அதனை...

ரணில் இன்று பிரதமராக பதவி ஏற்கின்றார் ?

தற்போது பிரதமராக கடமையாற்றி வரும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் ரணில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலைக்கப்பட உள்ளது !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான கூட்டணி கலைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ம்...

தோல்வியை ஏற்றார் மகிந்த , பிரதமர் பதவி கனவு பொய்த்துப் போனது !

 நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு தெரிவித்த தாக ஏ.ப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. தோல்வியை ஏற்றார் மகிந்த! பிரதமர் பதவி கனவு பொய்த்துப் போனது!  பிரதமர்...

Latest news

- Advertisement -spot_img