- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மட்டு. வாவியில் சடலம் மீட்பு !

  hu; njuptpj;jdu;. thtpapy; rlyk; fhzg;gLtjhf mt;thtpapy; kPd;gpbapy; <Lgl;l kPdtu;fs; toq;fpa jftypd; mbg;gilapy; flw;filaspdhpd; cjtpAld; ,e;j rlyk; kPl;fg;gl;lJ. gpNuj gupNrhjidf;fhf rlyk; kl;lf;fsg;G Nghjdh itj;jparhiyapy; itf;fg;gl;Ls;sJ. ,J njhlu;ghd tprhuizfis...

மங்கலமவிற்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம் !

  ;Gy;yh`; tp;jh;fs; gpuKfh;fs; gyUk; ,r;re;jpg;Gf;fspy; fye;J nfhz;ldh;.jq;fsJ KOikahd MjuTk; jq;fSf;Nf vdj;njhptpj;jdh;. ,g;gpuNjr kf;fspd; FowghLfs; Fwpj;Jk; fye;JiuahbaJld; If;fps kf;fs; Rje;jpu $l;likg;G mYtyfq;fisAk; jwe;J itj;jhh;.

கை நழுவி செல்லும் சம்மாந்துறையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் !!

  சுல்பிகார்  எதிர் வரும் பொது தேர்தல் சம்மாந்துறை மக்களை பொருத்தவரை மிக முக்கியமான தேர்தல் ஆகும் ஏனெனில் சுதந்திர இலங்கையின் வரலாற்றில் சுமார் 40 ஆயிரம் வாக்ககுகள் உள்ள மிக பெரிய ஊரான சம்மாந்துறை...

வசீம் தாஜுதீன் மரணத்தின் பொது விசாரணை செய்தவர்களை சி.ஐ.டியினர் விசாரணை செய்ய உள்ளனர்!

m];ug; V rkj; Xa;T ngw;w Nky;khfhz rpNu];l gpujpg; nghyp]; khmjpgh; mEu Nrdhehaf;f kw;Wk; Kd;dhs; ; kw;Wk; kUj;Jt mwpf;iffis nra;j mjpfhhpfSk; tprhuizfSf;F miof;fg;gl;Ls;s cs;sjhf rpq;fs Clfnkhd;W...

கல்முனை ஐக்கிய சதுக்கம் பிரதமரினால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை ஐக்கிய சதுக்கத்தின் பூர்த்தியடைந்துள்ள முதற்கட்ட அபிவிருத்தித் திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதமர்...

பிரபல ரகர் வீரர் தாஜுதீன் ஜனாசா தோண்டி எடுப்பு; மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! [படங்கள் ]

அஸ்ரப் ஏ சமத் பிரபல ரகா் வீரா் தாஜுடின் ஜனாசாவை இன்று தோண்டி எடுப்பு குடும்பத்தாா்  ஊடகங்களுக்கு அதனை காட்ட வேண்டாம் என தெரிவிப்பு. பள்ளிவாசல் முன் ஆர்பாட்டம் ஒன்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றும் நடைபெற்றது.  இன்று...

பிரதமர் ரணில் கல்முனையில் ஆற்றிய உரை!

பைஷல் இஸ்மாயில்  நாட்டில் தொழில் வாய்ப்பு அற்றுள்ள இளைஞர், யுவதிகளுக்கு 60 மாதங்களுக்குள் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு பிரதான திட்டம் வகுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், தேசிய...

தற்காலிக அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு !

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களின் நிமித்தம் தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...

கல்முனை லெஜன்ட் விளையாட்டுக் கழகம் சாம்பியனானது…!

எஸ்.அஷ்ரப்கான் காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய 22 வயதுக்கு உட்பட்ட ரீ-20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் மருதமுனை பிரைட் பியூச்சர் அணியினரை வெற்றி கொண்டு கல்முனை லெஜன்ட் விளையாட்டுக் கழகம் சாம்பியனானது.   காரைதீவு விளைாட்டு மைதானத்தில் நேற்று (09) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மருதமுனை பிரைட் பியூச்சர் அணியினர் முதலில்...

தமிழர்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும் -முதலமைச்சர்

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  இன்று நாட்டில் நல்லாட்சி உருவாகியிருக்கிறது. இந்த நல்லாட்சினை உருவாக்க இலங்கையின் சிறுபான்மையினமான நாங்கள் பெரும்பங்காற்றியிருக்கிறோம். ஆனால் அதற்கான இலாபத்தை, அதற்கான பிரயோசனத்தை நமது மக்கள் இன்னும் அடையவில்லை. எனவே இந்நல்லாட்சியில் நாம்...

Latest news

- Advertisement -spot_img