அபு அலா
தபால் மூல வாக்களிப்பு முதற்தடவையாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமைக்கிழமை காலை (06) வாக்களிப்பு இடம்பெற்றது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த தபால் மூல...
அபு அலா
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாகன சாரதி தெய்வாதினமாக உயிர்தப்பினார்.
அட்டாளைச்சேனை வயல் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (05) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் முஹம்மட் அப்துல்...
இன்று காலை சூரிய உதயம், கடந்த 70 வருடங்களுக்கு முன்னர் ஹிரோஷிமாவின் சரித்திரத்தையே மாற்றியமைத்த நினைவலைகளுடன் மக்கள் மனங்களில் உதித்தது.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது வீசப்பட்ட இரண்டு அணு குண்டு தாக்குதல்களில் பாதிக்கப்ட்ட...
நீதிமன்றத்தில், செம்டெம்பர் மாதம் 16ஆம் திகதி ஆஜராகுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் எனக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், இன, மத மற்றும் அரசியல் மூலம் என்னை பழிவாங்க காத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் உண்மை என்ன?என்பதை...
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்த நிலையில், ஜனவரி 8ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமையானது தவறான தீர்மானமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பிபிசி சிங்கள...
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் அதற்கு பின்னரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நாம் எவ்வித ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவில்லை அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சமஷ்டி கோரிக்கையை நாம் ஒரு போதும் ஏற்கப் போவது...
றகர் வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி அன்று தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே...
எஸ்.அஷ்ரப்கான்
தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் மறைவுக்குப் பிறகு ஆரம்பித்த முஸ்லிம்களின் அவலம் 15 ஆண்டுகளாக தொடர்கிறது. முஸ்லிம்களின் விடிவுக்காக நாம் எம்மை அர்ப்பணித்து செலாற்றுவோம். எமது கைகளைப் பலப்படுத்தங்கள் என அகில இலங்கை மக்கள்...
அஸ்ரப் ஏ சமத்
முஸ்லீம்களாகிய நாம் பல பிரிவுகளகாகவும் , இயக்கங்களாகவும் பிரிந்து செயற்படுவதனால் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். அரசியல் ்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளளை சந்தித்தோம்.
பள்ளிவாசல்கள் பிரச்சினை, ஹலால் உணவு,...