- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முதற் தடவையாக தபால் மூல வாக்களிப்பு தள ஆயுர்வேத வைத்தியசாலையின் இன்று இடம்பெற்றது!

அபு அலா  தபால் மூல வாக்களிப்பு முதற்தடவையாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமைக்கிழமை காலை (06) வாக்களிப்பு இடம்பெற்றது. வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த தபால் மூல...

உளவு இயந்திர சாரதி தெய்வாதினமாக உயிர் தப்பினார்!

அபு அலா    அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாகன சாரதி தெய்வாதினமாக உயிர்தப்பினார். அட்டாளைச்சேனை வயல் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (05) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் முஹம்மட் அப்துல்...

இன்றுடன் 70 வருடங்கள் கடந்த ஹிரோஷிமா …!

இன்று காலை சூரிய உதயம், கடந்த 70 வருடங்களுக்கு முன்னர் ஹிரோஷிமாவின் சரித்திரத்தையே மாற்றியமைத்த நினைவலைகளுடன் மக்கள் மனங்களில் உதித்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது வீசப்பட்ட இரண்டு அணு குண்டு தாக்குதல்களில் பாதிக்கப்ட்ட...

சிறைக்குச் செல்லவும் தயங்க மாட்டேன் – ரிசாத்

நீதிமன்றத்தில், செம்டெம்பர் மாதம் 16ஆம் திகதி ஆஜராகுமாறு  மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் எனக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், இன, மத மற்றும் அரசியல் மூலம் என்னை பழிவாங்க காத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் உண்மை என்ன?என்பதை...

ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமை தவறான முடிவாகும் -மகிந்த

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்த நிலையில், ஜனவரி 8ஆம் திகதியன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமையானது தவறான தீர்மானமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பிபிசி சிங்கள...

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரின் சமஷ்டி கோரிக்­கையை நாம் ஒரு போதும் ஏற்கப் போவது இல்லை!

கடந்த ஜனா­தி­பதி தேர்தலுக்கு முன்­னரும் அதற்கு பின்­னரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் நாம் எவ்­வித ஒப்­பந்தங்­க­ளிலும் கைச்சாத்­தி­ட­வில்லை அந்­த­வ­கையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரின் சமஷ்டி கோரிக்­கையை நாம் ஒரு போதும் ஏற்கப் போவது...

வசீம் தாஜுதீன் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி !

  றகர் வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி அன்று தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே...

பிரச்சாரக் கூட்டத்தில் காயமடைந்த ஆதரவாளர் வைத்தியசாலையில்…..!

அசாஹிம் thior;Nrid Nfhopf;fil tPjpapy; eilngw;w Nju;jy; gpur;rhuf; $l;lj;jpy; fy;nyupag;gl;l NghJ $l;lj;jpy; fye;J nfhz;l Mjuthsu; xUtu; fhakile;J thior;Nrid Mjhu itj;jparhiyapy; mDkjpf;fg;gl;l rk;gtk; New;W (Gjd;fpoik) ,uT ,lk;...

முஸ்லிம்களின் விடிவுக்காக நாம் எம்மை அர்ப்பணித்து செயலாற்றுவோம்!

எஸ்.அஷ்ரப்கான் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் மறைவுக்குப் பிறகு ஆரம்பித்த முஸ்லிம்களின் அவலம் 15 ஆண்டுகளாக தொடர்கிறது. முஸ்லிம்களின் விடிவுக்காக நாம் எம்மை அர்ப்பணித்து செலாற்றுவோம். எமது கைகளைப் பலப்படுத்தங்கள் என அகில இலங்கை மக்கள்...

கொழும்பு முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் எமக்கென்று 3 பா.உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் !

அஸ்ரப் ஏ சமத் முஸ்லீம்களாகிய நாம் பல பிரிவுகளகாகவும் , இயக்கங்களாகவும் பிரிந்து செயற்படுவதனால் கடந்த காலங்களில் பல்வேறு  பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். அரசியல் ்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும்  பல்வேறு பிரச்சினைகளளை சந்தித்தோம். பள்ளிவாசல்கள் பிரச்சினை, ஹலால் உணவு,...

Latest news

- Advertisement -spot_img