வசீம் தாஜுதீன் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி !

 

Unknownறகர் வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி அன்று தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே நீதிமன்றத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.