அபு அலா
எமது நாட்டை சீரழித்த இலஞ்சம், ஊழல், வீண்விரயம், இனவாதம், ஏகாதிபத்திய குடும்ப ஆட்சி ஆகியவற்றை நாங்களும், நீங்களும் சேர்ந்து கடந்த ஜனவரி 8 ஆம் திகதி தோற்கடித்தோம். தற்போது நாம் கட்சி,...
அஹமட் இர்ஸாட்
காத்தான்குடியில் 2015.07.28ம் திகதி பாலமுனை பிரதேசத்துக்குறிய SLMC யின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வானது பாலமுனை இளைஞர் விளையாட்டுக்களக அமைப்பின் தலைவரும் புதிய காரியாலய பொறுப்பாளருமாகிய சியாட் அவர்களினால் ஒழுங்கு...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி, அக்கட்சியின் மத்தியக்குழுவை கூட்டுவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 07ஆம்...
ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வென்றால் புதிய அரசியலமைப்பும் தேர்தல் முறை சீர்திருத்தங்களும் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹெவ்லொக்...
அஸ்ரப் ஏ சமத்
இலங்கை பத்திரிகை ஆசிரியா் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபணமும் 16வது முறையாக சிறந்த ஊடகவியலாளா்களுக்கு வருடா வருடம் தெரிபு செய்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று கல்கிசை பீச் ஹோடடலில்...
அபு அலா -
ஐக்கிய தேசியக் கட்சியின் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை நானும் எனது முஸ்லிம் சமூகமும் அந்த ஐ.தே.க. வாகனத்தில் ஒரு போதும் ஏறப்போவதுமில்லை, ஏறவுமாட்டோம். என்று தலைவர் மர்ஹும் அஸ்ரப்...
நான் அரசியலில் நுழைவதற்கு காரணம் எனது அரசியல் தந்தை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல என மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார் குறிப்பிட்டார்.
இன்று அக்குரணை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில்...
இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சகல அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர் களிடம் கோரிக்கை விடுப்பதாக தேர்தல்கள் ஆணை யாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஒரு...