நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் அரசியல் நகர்வுகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கும் போது பலவிதமாக செயற்பட்டுள்ளனர். இதன்பிரகாரம் கட்சியினதும் நாட்டின் வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு தீரமானங்கள் எடுக்கும் போது உறுதியாக நின்று செயற்படுவேன்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியையும் இராஜினாமா செய்வதாகவும் இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால...
மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரியும் ஹிரான் என்பவரையே ஹிருணிகா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தன்னுடைய வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண்ணின் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் அப்றூவை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி, உள்நாட்டு பெண்கள் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தோர் புதுக்கடை...
அஸ்ரப் .ஏ. சமத்
இன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள கட்புல கலை நாட்டிய சங்கீத பீடத்தின் புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதில் கடந்த 10 வருடங்களாக தமிழ் சிங்கள மாணவர்களுக்கு தென்இந்திய...
வை.எம்.பைரூஸ்
எமது நாடு பல்லின மக்கள் ஒன்றினைந்து பௌதர்களை பெரும் பான்மையாக கொண்ட ஒரு நாடு ஆசிய கண்டத்திலயே பல இயற்கை வளங்களைுயும் அழகுகளையும் கொண்டு இந்து சமுத்திரத்தின் முத்து என்று அழைக்கப்படும் ஓர்...
அஸ்லம் எஸ்.மௌலானா
நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் சல்பீநியாக்கள் பெருகியுள்ள சாய்ந்தமருது தாமரைக்குளத்தை சுத்தமாக்கும் பணி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,...