- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தீரமானங்கள் எடுக்கும் போது உறுதியாக நின்று செயற்படுவேன் – மைத்திரி

நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் அரசியல் நகர்வுகள் விடயத்தில் தீர்மானங்கள் எடுக்கும் போது பலவிதமாக செயற்பட்டுள்ளனர். இதன்பிரகாரம் கட்சியினதும் நாட்டின் வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு தீரமானங்கள் எடுக்கும் போது உறுதியாக நின்று செயற்படுவேன்...

தேர்தலில் போட்டியிடுவதில்லை ; அமைப்பாளர் பதவியும் ராஜினாமா !

  எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியையும் இராஜினாமா செய்வதாகவும் இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால...

திருமண பந்தத்தில் இன்று ஹிருணிகா ….

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரியும்  ஹிரான் என்பவரையே  ஹிருணிகா திருமணம் செய்து கொண்டுள்ளார்.    

நீதியரசருக்கு எதிராக நீதிமன்ற கட்டிடத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் !

தன்னுடைய வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண்ணின் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் அப்றூவை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி, உள்நாட்டு பெண்கள் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தோர் புதுக்கடை...

விபத்து !!

  ;i] nrYj;jp njhlu;r;rpahf 4 tpgj;Jf;fis Vw;gLj;jp 5Ngiu gLfhaq;fSf;F cs;shf;fpa g]; elj;Jdiu nghJkf;fs; klf;fpg; gpbj;J nghyp]py; xg;gilj;j rk;gtk; xd;W New;W khiy  kl;lf;fsg;gpy; ,lk;ngw;wJ. jdpahUf;Fr; nrhe;jkhd nfhf;fl;br;Nrhiy...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள கட்புல கலை நாட்டிய சங்கீத பீடத்தின் புதிய கட்டிடம் திறந்து வைப்பு !

அஸ்ரப் .ஏ. சமத் இன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள  கட்புல கலை நாட்டிய சங்கீத பீடத்தின் புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதில் கடந்த 10 வருடங்களாக தமிழ் சிங்கள மாணவர்களுக்கு தென்இந்திய...

“இலங்கை வாழ் முஸ்லிம்களின் அரசியல் ஓர் பார்வை”

வை.எம்.பைரூஸ்  எமது  நாடு பல்லின மக்கள் ஒன்றினைந்து  பௌதர்களை பெரும் பான்மையாக கொண்ட ஒரு  நாடு  ஆசிய கண்டத்திலயே பல  இயற்கை வளங்களைுயும்  அழகுகளையும்  கொண்டு  இந்து சமுத்திரத்தின் முத்து என்று அழைக்கப்படும்  ஓர்...

மட்டக்களப்பு மாவட்ட வாவிகளில் படரும் ஆத்துவாழை தாவரத்தினால் மீனவர்கள் சிரமம் !

d; F&]plk; Nfl;l NghJ ,J fhy epiy khw;wj;jpdhy; Vw;gLfpd;wJ. Mz;L NjhWk; ,e;j fr;rhd; fhw;W tPRk; fhyg;gFjpfspy; Mj;Jthio vdg;gLk; jhtuk; ez;zPh; gFjpfspy; ,Ue;J thtpf;F tUfpd;wJ. ,d;Dk;...

மட்டு-மாவட்டத்தில் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் !

[t;gh;fhd; vjph;tUk; ghuhSkd;w Njh;jypy; Nghl;bapLtjw;fhf kl;lf;fsg;G khtl;lj;jpy; ,d;W jpq;fl;fpoik ez;gfy; tiu ehd;F RNaw;irf;FOf;fs; fl;Lg;gzk; nrYj;jpAs;sjhf khtl;l Njh;jy;fs; nrayf mjpfhhpnahUth; njhptpj;jhh;. kl;lf;fsg;G khtl;lj;jpy; 5 cWg;gpdh;fis njhpT nra;a...

புதுப்பொலிவு பெறுகிறது சாய்ந்தமருது தாமரைக்குளம்!

அஸ்லம் எஸ்.மௌலானா நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் சல்பீநியாக்கள் பெருகியுள்ள சாய்ந்தமருது தாமரைக்குளத்தை சுத்தமாக்கும் பணி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,...

Latest news

- Advertisement -spot_img