பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட எனக்கு ஒன்றும் பைத்தியம் பிடிக்கவில்லை. நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்தோரே தமது ஊழல்களை மூடி மறைப்பதற்காக அதிகார பீடமேற முனைகின்றனர். எனவே மீளவும் அரசியலுக்கு வர வேண்டிய பேராசை...
உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளில் வாக்குகள் எண்ணப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இம்முறை உயர்தரப் பரீட்சை நடத்தப்படும் எந்தவொரு பாடசாலையிலும், பொதுத் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படாது.
வாக்கு எண்ணும்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை முற்பகல் 10.30 மணிக்கு வீரகெட்டிய மெதமுலன இல்லத்திலிருந்து விசேட உரை ஆற்றவுள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது குறித்து நாளை மெதமுலனவிற்கு சென்று ஐக்கிய...
சர்வாதிகார பாதையில் இருந்து விடுபட்டு நாடு இன்று ஜனநாயகத்தின் பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. மீண்டும் மஹிந்தவின் கையில் நாட்டை கொடுத்தால் அழிவு நிச்சயம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக் ஷவை நியமிக்கக் கோரி ஜனாதிபதி நியமித்துள்ள ஆறு பேர் கொண்ட குழுவினர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளனர். குழுவினரின்...